சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலர்ந்து கொண்டு தான் இருக்கும்- பிரதமர் நரேந்திர மோடி

எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலர்ந்து கொண்டே தான் இருக்கும் என மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.  குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாத்திற்கு பதில் அளித்து…

View More சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலர்ந்து கொண்டு தான் இருக்கும்- பிரதமர் நரேந்திர மோடி

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை: Live Updates

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாத்தில் கலந்து கொண்டு மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள்;

View More நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை: Live Updates

எனது வாழ்வை நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன்- பிரதமர் நரேந்திர மோடி

மோடி மீதான நம்பிக்கை செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளால் பிறந்தது அல்ல, டிவியில் முகம் காட்டியதால் கிடைத்தது அல்ல. நாட்டு மக்களுக்காக, நாட்டின் வளமான எதிர்காலத்திற்காக ஒவ்வொரு நொடியையும், வாழ்வையும் அர்ப்பணித்துள்ளேன் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர்…

View More எனது வாழ்வை நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன்- பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடியின் புதிய ஆடை: அப்படி என்ன சிறப்பு?

பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஓவர் கோட் ஆடையை அணிந்து இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். கடந்த 31-ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பிப்ரவரி…

View More பிரதமர் மோடியின் புதிய ஆடை: அப்படி என்ன சிறப்பு?

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக 5 பேருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடந்த  ஜனவரி மாதம் 17-ந் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியத்தின்  கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக…

View More சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு

துருக்கி நிலநடுக்கம்; இஸ்தான்புல் புறப்பட்டது இந்தியாவின் முதல் நிவாரணக்குழு

துருக்கி மக்களுக்கு இந்தியா என்றுமே உறுதுணையாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்த நிலையில் இந்தியாவின் சார்பில் நிவாரணக் குழு இஸ்தான்புல்லுக்கு புறப்பட்டு சென்றது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப்…

View More துருக்கி நிலநடுக்கம்; இஸ்தான்புல் புறப்பட்டது இந்தியாவின் முதல் நிவாரணக்குழு

துருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 568 ஆக உயர்வு

துருக்கியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 568-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு…

View More துருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 568 ஆக உயர்வு

ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை; பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு

கர்நாடகாவில் ஆசியாவிலேயே பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று  திறந்து வைக்கவுள்ளார். கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. வரும் மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும்…

View More ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை; பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு

நெல் கொள்முதல் முறையில் தளர்வு வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி வீணானது. இந்த பாதிப்புகளை தணித்திடும் வகையில் நெல் கொள்முதல் விதிமுறையில் தளர்வு வழங்க கோரி…

View More நெல் கொள்முதல் முறையில் தளர்வு வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

வாணி ஜெயராம் மறைவு; பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்  மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணிஜெயராம். இவர் சிறந்த…

View More வாணி ஜெயராம் மறைவு; பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்