பழனி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பழனி…

View More பழனி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பழனி குடமுழுக்கு விழா; தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம் – தமிழ்நாடு அரசு விளக்கம்

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில், தமிழில் மந்திரம் ஓதுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது. பழனி குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கு உத்தரவிடக் கோரி, கரூர்…

View More பழனி குடமுழுக்கு விழா; தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம் – தமிழ்நாடு அரசு விளக்கம்

பழனி கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

பழனி கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”தமிழ் இறையோன் பழனிமலை முருகன் திருக்கோயிலின்…

View More பழனி கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

12 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக வந்து சரணடைந்த குற்றவாளி

பழனியில் நடந்த கொலைவழக்கில் தண்டனை பெற்று, தலைமறைவாக இருந்த கொலைகுற்றவாளி 12ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை அனுபவிப்பதற்காக நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்‌ பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. கடந்த…

View More 12 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக வந்து சரணடைந்த குற்றவாளி

பழனியில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் 11ம் தேதியும், தேரோட்டம் 12ம் தேதியும் நடைபெற உள்ளது.  முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான…

View More பழனியில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்