நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆறாவது கட்ட வாக்குப்பதிவில் 59.06% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102)…
View More ஆறாம் கட்ட வாக்குப்பதிவு – 59.06% வாக்குகள் பதிவு!Parlimentary Election
தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் : விசாரணைக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ்…
View More தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் : விசாரணைக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்திய எம்எல்ஏவை பிடிக்க தனிப்படை!
ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்திய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவான ராமகிருஷ்ண ரெட்டியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தொடங்கி ஏழு…
View More ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்திய எம்எல்ஏவை பிடிக்க தனிப்படை!யார் இந்த வி.கார்த்திகேயன் பாண்டியன்? ஒடிசா அரசியலில் இந்த மதுரை தமிழரின் பங்கு என்ன?
யார் இந்த வி.கார்த்திகேயன் பாண்டியன்? ஒடிசா அரசியலில் இவரது பங்கு என்ன? அவர் கடந்து வந்த பாதை என்ன? ஒடிசா மாநில தேர்தல் பிரசாரம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பூரி ஜெகந்நாதர்…
View More யார் இந்த வி.கார்த்திகேயன் பாண்டியன்? ஒடிசா அரசியலில் இந்த மதுரை தமிழரின் பங்கு என்ன?பாஜக வேட்பாளரின் பரப்புரைக்கு தடை – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
மேற்கு வங்க பாஜக வேட்பாளரும், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தொடங்கி…
View More பாஜக வேட்பாளரின் பரப்புரைக்கு தடை – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!‘310 இடங்களுக்கு மேல் பெற்றுவிட்டோம்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
5 கட்ட மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பாஜக 310 இடங்களை பெற்று விட்டதாக பரப்புரையின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த…
View More ‘310 இடங்களுக்கு மேல் பெற்றுவிட்டோம்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!‘தேர்தல் ஆணையம் பெரும் தோல்வி அடைந்தது’ – கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து!
திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எவ்வித இழிவான விளம்பரங்களையும் பாஜக வெளியிட கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட அவதூறு தேர்தல் விளம்பரத்தில் நடவடிக்கை எடுப்பதில் இந்திய தேர்தல்…
View More ‘தேர்தல் ஆணையம் பெரும் தோல்வி அடைந்தது’ – கொல்கத்தா உயர்நீதிமன்றம் கருத்து!5ம் கட்ட மக்களவைத் தேர்தல் – 57.47% வாக்குகள் பதிவு!
நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவில் 57.47% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.…
View More 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் – 57.47% வாக்குகள் பதிவு!“நாட்டின் முக்கியமான மாவட்டத்தில் எனது மகன் ஆட்சியராக இருப்பது மகிழ்ச்சி” – பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசிகாரரின் தந்தை பெருமிதம்!
நாட்டின் முக்கியமான ஒரு மாவட்டத்தில் தனது மகன் ஆட்சியராக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடியிடம் வேட்புமனுவை பெற்ற தென்காசிக்காரரின் தந்தை சுப்பையா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக…
View More “நாட்டின் முக்கியமான மாவட்டத்தில் எனது மகன் ஆட்சியராக இருப்பது மகிழ்ச்சி” – பிரதமர் மோடியிடம் வேட்பு மனுவை பெற்ற தென்காசிகாரரின் தந்தை பெருமிதம்!சொந்தமாக வீடு,கார் இல்லை..பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பிரதமர் மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 3.02 கோடி மட்டுமே என்பது பிரமாணப் பத்திர தாக்கல் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் நான்கு…
View More சொந்தமாக வீடு,கார் இல்லை..பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?