18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியதை முன்னிட்டு, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இன்று உரையாற்றினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையில் இடம்பெற்ற…
View More ‘அடுத்த பட்ஜெட் வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும்…’ – திரௌபதி முர்முவின் உரையில் இடம் பெற்ற 10 முக்கிய அம்சங்கள்…parliment
தமிழ்நாடு, உ.பி.யில் பாதுகாப்புத்துறைக்கான தொழிற்பேட்டைகள்! திரௌபதி முர்மு!
தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்புத்துறைக்கான தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது உரையில் தெரிவித்துள்ளார். மக்களவைக்கு தேர்தல் நடைபெற்று, புதிய அரசு பதவியேற்ற நிலையில் நடைபெறும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டுக்…
View More தமிழ்நாடு, உ.பி.யில் பாதுகாப்புத்துறைக்கான தொழிற்பேட்டைகள்! திரௌபதி முர்மு!“வினாத் தாள் கசிவு விவகாரத்தில் கடும் நடவடிக்கை” – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
தேர்வு தாள் கசிவு விவகாரத்தில் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைக்கு தேர்தல் நடைபெற்று, புதிய அரசு பதவியேற்ற நிலையில் நடைபெறும்…
View More “வினாத் தாள் கசிவு விவகாரத்தில் கடும் நடவடிக்கை” – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!உலகின் மிகப் பெரிய 5-வது பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம்!
உலகின் மிகப் பெரிய நாடுகளில் 5-வது நாடாக இந்தியா மாறியுள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் தெரிவித்தார். மக்களவைக்கு தேர்தல் நடைபெற்று, புதிய அரசு பதவியேற்ற நிலையில் நடைபெறும்…
View More உலகின் மிகப் பெரிய 5-வது பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம்!18வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பதவியேற்றார் பார்த்ருஹரி மஹ்தாப்!
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெற உள்ள இடைக்கால சபாநாயகராக பார்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்றார். 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக…
View More 18வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பதவியேற்றார் பார்த்ருஹரி மஹ்தாப்!இன்று கூடுகிறது 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்!
18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று கூட்டத் தொடர் இன்று நடைபெற உள்ளது. 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான…
View More இன்று கூடுகிறது 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர்!18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது – நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாளை கூட உள்ள நிலையில் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.…
View More 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது – நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!“நிலக்கரியை காங். அரசு வீணடித்தது; பாஜக அரசு வைரமாக பட்டைத் தீட்டியது” – வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தில் நிர்மலா சீதாராமன் பேச்சு!
“நிலக்கரியை காங்கிரஸ் அரசு வீணடித்தது; பாஜக அரசு வைரமாக பட்டைத் தீட்டியது” என வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார். பாஜக தலைமையிலான மத்திய அரசின்…
View More “நிலக்கரியை காங். அரசு வீணடித்தது; பாஜக அரசு வைரமாக பட்டைத் தீட்டியது” – வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தில் நிர்மலா சீதாராமன் பேச்சு!“காங்கிரஸ் அரசின் பொருளாதார கொள்கைகள்” – வெள்ளை அறிக்கை வெளியிட்ட மத்திய அரசு
கடந்த காங்கிரஸ் அரசின் பொருளாதார நிலை மற்றும் கொள்கைகள் குறித்து மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். பாஜக தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக…
View More “காங்கிரஸ் அரசின் பொருளாதார கொள்கைகள்” – வெள்ளை அறிக்கை வெளியிட்ட மத்திய அரசுநாட்டை வடக்கு, தெற்கு என பிரிக்கப்பார்க்கிறது காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
காங்கிரஸ் ஆட்சியில் 12-வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம், பாஜகவின் ஆட்சியில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும், நாட்டை வடக்கு, தெற்கு என காங்கிரஸ் பிரிக்கப்பார்ப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…
View More நாட்டை வடக்கு, தெற்கு என பிரிக்கப்பார்க்கிறது காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!