“வேலையில்லா திண்டாட்டம்… மத்திய அரசு திணறி வருகிறது” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருவதாக மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

View More “வேலையில்லா திண்டாட்டம்… மத்திய அரசு திணறி வருகிறது” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

One Nation One Election | வாக்கெடுப்பில் பங்கேற்காத 20 எம்பிக்களுக்கு பாஜக நோட்டீஸ்!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காத பாஜக எம்பிக்களுக்கு அக்கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த 1952-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.…

View More One Nation One Election | வாக்கெடுப்பில் பங்கேற்காத 20 எம்பிக்களுக்கு பாஜக நோட்டீஸ்!

சுகாதாரத்துறையில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி உதவி இல்லை – மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி சோமு குற்றச்சாட்டு!

சுகாதாரத்துறையில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி உதவி இல்லை என திமுக எம்.பி. டாக்டர். கனிமொழி சோமு மாநிலங்களவையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20ம் தேதி…

View More சுகாதாரத்துறையில் தமிழ்நாட்டிற்கு போதிய நிதி உதவி இல்லை – மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி சோமு குற்றச்சாட்டு!
Nov. 25th Parliamentary Winter Session - One Country, One Election Bill Opportunity!

நவ. 25 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்? | ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு…

View More நவ. 25 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்? | ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு!

“தற்போதைய இந்திய தேர்வு முறையை பணம் இருப்பவர்களால் விலைக்கு வாங்க முடிகிறது” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு!

“தற்போதைய இந்திய தேர்வு முறையை பணம் இருப்பவர்களால் விலைக்கு வாங்க முடிகிறது” என நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி…

View More “தற்போதைய இந்திய தேர்வு முறையை பணம் இருப்பவர்களால் விலைக்கு வாங்க முடிகிறது” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு!

நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக் கோரி தனிநபர் மசோதா – மாநிலங்களவையில் முன்வைத்த எதிர்க்கட்சிகள்!

நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக் கோரி தனிநபர் மசோதாவை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் முன்வைத்துள்ளனர். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி…

View More நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக் கோரி தனிநபர் மசோதா – மாநிலங்களவையில் முன்வைத்த எதிர்க்கட்சிகள்!

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ளது. நிகழ் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.  மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி…

View More இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் – உண்மையை ஒருபோதும் நீக்க முடியாது என ராகுல் காந்தி பேட்டி!

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் உண்மையை ஒருபோதும் நீக்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு…

View More எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் – உண்மையை ஒருபோதும் நீக்க முடியாது என ராகுல் காந்தி பேட்டி!

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் – காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!

3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார. நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதனையடுத்து 18-வது…

View More புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் – காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!

இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம் – நீட் முறைகேடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!

இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ள நீட் முறைகேடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது.…

View More இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம் – நீட் முறைகேடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்!