திருப்பூரில் கெட்டுப் போன 200 கிலோ மீன்கள் பறிமுதல்

திருப்பூரில் மீன் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் உள்ளிட்ட பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பணப்பாளையம் பகுதியில் மீன்கள் விற்பனை செய்யும்…

View More திருப்பூரில் கெட்டுப் போன 200 கிலோ மீன்கள் பறிமுதல்

பிரியாணி கடையில் தரமற்ற இறைச்சிகள் பறிமுதல்

சென்னையில் உள்ள பிரபல தனியார் பிரியாணி கடையில் இருந்து தரமற்ற  இறைச்சிகளை  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  சென்னை கிண்டியில் உள்ள தனியார் பிரியாணி கடைக்காக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில்  இருந்து…

View More பிரியாணி கடையில் தரமற்ற இறைச்சிகள் பறிமுதல்

ஷவர்மா கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு

ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் ஷவர்மா கடைகளில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ததில் 35 கிலோ அளவிலான தரமற்ற சிக்கனை பறிமுதல் செய்துள்ளனர். இளைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள…

View More ஷவர்மா கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு