பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே தேவையான நிதியை கொடுக்கிறது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
View More “பாஜக, ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதியை கொடுக்கிறது” – அமைச்சர் சக்கரபாணி!Minister chakrapani
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் அரசியல் தலையீடு இருக்காது -அமைச்சர் சக்கரபாணி
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் அரசியல் தலையீடு இருக்காது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டு பொங்கல் பரிசு…
View More பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் அரசியல் தலையீடு இருக்காது -அமைச்சர் சக்கரபாணி22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய விரைவில் அனுமதி கிடைக்கும் -அமைச்சர் சக்கரபாணி
விவசாயிகளிடமிருந்து 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என உணவு திருவிழாவை தொடங்கி வைத்த பின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் உணவு…
View More 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய விரைவில் அனுமதி கிடைக்கும் -அமைச்சர் சக்கரபாணிநியாய விலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும்-அமைச்சர் சக்கரபாணி
தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி நியாய விலைக் கடைகளில் பொருள்கள் தரமாக வழங்க வேண்டும் என்று உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
View More நியாய விலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும்-அமைச்சர் சக்கரபாணிநெல்லுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது-அமைச்சர் சக்கரபாணி
“நெல்லுக்கான ஆதார விலை ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் கடிதம் மூலம் பிரதமரிடம் ஒப்புதல் பெற்றுள்ளார்” என உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு…
View More நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது-அமைச்சர் சக்கரபாணிதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 12 லட்சம் குடும்ப அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளது-அமைச்சர் சக்கரபாணி
12,48,000 குடும்ப அட்டைகள் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வழங்கப்பட்டுள்ளது. 12,50,000 இறந்தவர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர்…
View More திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 12 லட்சம் குடும்ப அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளது-அமைச்சர் சக்கரபாணிநெல் கொள்முதல் முறைகேடு; 56 பேர் மீது நடவடிக்கை
நெல் கொள்முதல் முறைகேட்டில் ஈடுப்பட்ட 56 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் காணையிலுள்ள திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்வதில் விவசாயிகளுக்கு காலதாமதம்…
View More நெல் கொள்முதல் முறைகேடு; 56 பேர் மீது நடவடிக்கை