மகளை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை… அதிர்ச்சி பின்னணி!

காட்டுமன்னார்கோவில் அருகே மகளை தந்தையே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

View More மகளை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை… அதிர்ச்சி பின்னணி!

பழங்குடியின மக்களுக்கு மயான பாதை இல்லாத நிலை – முதியவர் உடலை நெற் பயிர்களுக்கு இடையே தூக்கி சென்ற அவலம்!

காட்டுமன்னார்கோவிலில் பழங்குடியினர் மக்களுக்கு மயான பாதை இல்லாததால் முதியவர் உடலை நெற் பயிர்களுக்கு இடையே தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

View More பழங்குடியின மக்களுக்கு மயான பாதை இல்லாத நிலை – முதியவர் உடலை நெற் பயிர்களுக்கு இடையே தூக்கி சென்ற அவலம்!

தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்: கடலூர் விவசாயிகள் வேதனை!

கடலூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு…

View More தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்: கடலூர் விவசாயிகள் வேதனை!