தவெகவின் முதல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு காவல்துறையினர் மீண்டும் நோட்டீஸ் வழங்கினர். தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27ம்தேதி மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில்…
View More அறிவித்தபடி நடைபெறுமா மாநாடு? #TVK -வினருக்கு போலீசார் மீண்டும் நோட்டீஸ்!notice
#ThirupatiLaddu விவகாரம் – திண்டுக்கல் சேர்ந்த நெய் நிறுவனத்திற்கு மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை நோட்டீஸ்!
திருப்பதி லட்டு விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நெய் நிறுவனத்திற்கு மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி…
View More #ThirupatiLaddu விவகாரம் – திண்டுக்கல் சேர்ந்த நெய் நிறுவனத்திற்கு மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை நோட்டீஸ்!மக்களவைத் தேர்தலின் போது ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மக்களவை தேர்தலின் போது ஓடும் ரயில்ல ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பான பாஜக அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகத்திற்கு ஆதரவான உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது ரூ.4 கோடி…
View More மக்களவைத் தேர்தலின் போது ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!#Bigil திரைப்பட தயாரிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
பிகில் பட கதை திருட்டு தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்த மேல் முறையீட்டு மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, அட்லீ, அர்ச்சனா கல்பாத்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அட்லி இயக்கத்தில்,…
View More #Bigil திரைப்பட தயாரிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!“ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் கொலைக் களங்களாக மாறிவிட்டன!” – உச்சநீதிமன்றம் விமர்சனம்!
டெல்லியில் 3 ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தை சூ மோட்டோ வழக்காக விசாரிக்கும் உச்சநீதிமன்றம் “ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் கொலை களங்களாக மாறிவிட்டன!” என்று கூறியுள்ளது. டெல்லி ராஜேந்திரா நகர் பகுதியில்…
View More “ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் கொலைக் களங்களாக மாறிவிட்டன!” – உச்சநீதிமன்றம் விமர்சனம்!சட்டப் படிப்பு : விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்! பல்கலைக்கழகம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள்…
View More சட்டப் படிப்பு : விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்! பல்கலைக்கழகம் அறிவிப்பு!கங்கனா ரனாவத் வெற்றிக்கு எதிராக வழக்கு…உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மண்டி தொகுதி பாஜக எம்.பி கங்கனா ரனாவத்தின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் கங்கனா ரனாவத் பதிலளிக்க இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இமாச்சலப்…
View More கங்கனா ரனாவத் வெற்றிக்கு எதிராக வழக்கு…உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு 10,000-ஐ தாண்டியது!
கர்நாடகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது…
View More கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு 10,000-ஐ தாண்டியது!பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
மக்களவை தேர்தலின் போது ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி தொடர்ந்த வழக்கில் பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட…
View More பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!கர்நாடகத்தில் டெங்கு பரவல் எதிரொலி | தமிழக எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
கர்நாடகத்தில் டெங்கு பரவல் எதிரொலியாக தமிழக எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாடு எல்லையோர பகுதிகளில் டெங்கு…
View More கர்நாடகத்தில் டெங்கு பரவல் எதிரொலி | தமிழக எல்லையோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!