தமிழ்நாட்டில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள்…
View More சட்டப் படிப்பு : விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்! பல்கலைக்கழகம் அறிவிப்பு!apply
பிபிஏ, பிசிஏ, பிஎம்எஸ் படிப்புகளை பயிற்றுவிக்க ஒப்புதல் கோரி விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! – ஏஐசிடிஇ அறிவிப்பு!
பிபிஏ, பிசிஏ, பிஎம்எஸ் படிப்புகளை பயிற்றுவிக்க ஒப்புதல் கோரி விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின்(ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார்…
View More பிபிஏ, பிசிஏ, பிஎம்எஸ் படிப்புகளை பயிற்றுவிக்க ஒப்புதல் கோரி விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! – ஏஐசிடிஇ அறிவிப்பு!“18 ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம்” – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
18 ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 14 ரயில் நிலையங்களில் நடைமுறையில்…
View More “18 ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம்” – தெற்கு ரயில்வே அறிவிப்பு!“வேளாண் கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு தொடங்கியது” – துணைவேந்தர் பேட்டி!
வேளாண் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்று பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து,…
View More “வேளாண் கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு தொடங்கியது” – துணைவேந்தர் பேட்டி!இன்று முதல் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!
பொறியியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும்…
View More இன்று முதல் பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இபாஸ் பெறும் இணையதளம் அறிவிப்பு – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் இ பாஸ் பெறுவதற்கான இணையதளத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தமிழ்நாடு மட்டுமின்றி…
View More ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இபாஸ் பெறும் இணையதளம் அறிவிப்பு – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!தொலைதூர ஆன்லைன் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூர ஆன்லைன் படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் வாயிலாக எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி.(கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில்…
View More தொலைதூர ஆன்லைன் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்வேளாண் பல்கலைக்கழகத்தில் B.Sc., பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் (B.Sc.,) பாடப் பிரிவுகளுக்கு இன்று முதல் ஜூலை 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்…
View More வேளாண் பல்கலைக்கழகத்தில் B.Sc., பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!