வடகிழக்கு பருவமழை; இதுவரை 26 பேர் உயிரிழப்பு

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட 15…

View More வடகிழக்கு பருவமழை; இதுவரை 26 பேர் உயிரிழப்பு

முதலமைச்சரின் சாமர்த்தியத்தால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

முதலமைச்சர் சாமர்த்தியத்தால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவுடால் பேசி கொண்டு இருப்பை காட்டி கொள்கின்றனர் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கூறினார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்…

View More முதலமைச்சரின் சாமர்த்தியத்தால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

சென்னை 98% இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது- அமைச்சர் சேகர்பாபு

வடகிழக்கு பவருமழை காலத்தில் பெய்த கனமழைக்கு பின் சென்னை 98% இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமடையை முன்னிட்டு சென்னை மாநகர் முழுவதும் 200 சிறப்பு மருத்துவ முகாம்…

View More சென்னை 98% இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது- அமைச்சர் சேகர்பாபு

வடகிழக்கு பருவமழை : தீயணைப்புத்துறை எடுத்துள்ள முன்னெச்சரிக்கைகள் என்ன?

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொது மக்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்புத்துறையினர் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்..   சென்னையில் உள்ள ஒவ்வொரு ஒரு தீயணைப்பு அலுவலகத்திலும் 20 தீயணைப்புத்…

View More வடகிழக்கு பருவமழை : தீயணைப்புத்துறை எடுத்துள்ள முன்னெச்சரிக்கைகள் என்ன?

அக்.15க்குள் சென்னை மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும்: மேயர் பிரியா

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பள்ளி…

View More அக்.15க்குள் சென்னை மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும்: மேயர் பிரியா

வடகிழக்கு பருவமழை; மின்சாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- அமைச்சர் தகவல்

வடகிழக்கு பருவமழை  தொடங்கவுள்ளதையடுத்து மின்சாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது; சென்னை அண்ணாசாலையில் உள்ள…

View More வடகிழக்கு பருவமழை; மின்சாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- அமைச்சர் தகவல்

பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

தமிழகத்தில் வருகின்றன பருவமழையை எதிர்கொள்ள எல்லா வகையிலும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை…

View More பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

வடகிழக்கு பருவமழை 20-ம் தேதி தொடங்காது – இந்திய வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை 20-ம் தேதி தொடங்கும் என வெளியான தகவல் உண்மையில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.   இந்தாண்டு வடகிழக்கு பருவமழைக்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பினை கடந்த 30ஆம்…

View More வடகிழக்கு பருவமழை 20-ம் தேதி தொடங்காது – இந்திய வானிலை ஆய்வு மையம்

மழைநீர் வடிகால் பணிகள்; தலைமை செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை என தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் காலை முதலே மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் குறிப்பிட்ட சில இடங்களில் தலைமை செயலாளர் வெ…

View More மழைநீர் வடிகால் பணிகள்; தலைமை செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு

மழைநீர் வடிகால் பணிகள்; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு

மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே முடிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் கால…

View More மழைநீர் வடிகால் பணிகள்; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு