சேலத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை! ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சேலத்தில் சிறப்பு கூட்டுத் தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.  பொதுவாக கோடை காலத்தில்…

View More சேலத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை! ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

மழை வேண்டி சிறப்புத் தொழுகை- ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று வழிபாடு!

திருப்பூரில் மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறப்பு கூட்டத் தொழுகையில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின்…

View More மழை வேண்டி சிறப்புத் தொழுகை- ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று வழிபாடு!

மழை வேண்டி 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை!

மழை வேண்டி 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திருச்சியில் கண்ணீர் மல்கச் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.  தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் சுட்டெரித்துவருவதுடன் தொடர்ச்சியாக 13மாவட்டங்களில் 1௦௦ டிகிரியைத் தாண்டி வெயில் பதிவாகிவருகிறது.…

View More மழை வேண்டி 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை!

தேர்தல் நடத்தை விதிமீறல் – பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப். 21 ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த தேர்தல்…

View More தேர்தல் நடத்தை விதிமீறல் – பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் – சிறப்பு தொழுகைகளில் பங்கேற்று வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இஸ்லாமியர்கள்!

தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை இன்று (ஏப். 11) கொண்டாடப்படுவதாக…

View More தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் – சிறப்பு தொழுகைகளில் பங்கேற்று வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இஸ்லாமியர்கள்!
image

ரமலான் பண்டிகை: உலகம் முழுவதும் எப்படி கொண்டாடப்படுகிறது?

ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும்…

View More ரமலான் பண்டிகை: உலகம் முழுவதும் எப்படி கொண்டாடப்படுகிறது?

“CAA அறிவிப்பு கவலையளிக்கிறது” அமெரிக்கா கருத்து!

 CAA அறிவிப்பு குறித்து கவலைப்படுவதாகவும்,  அதன் அமலாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர்…

View More “CAA அறிவிப்பு கவலையளிக்கிறது” அமெரிக்கா கருத்து!

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தராவீஹ் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில்,  இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தின் முதல் தராவீஹ் தொழுகையில் பங்கேற்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுக்க நோன்பு கடைபிடிப்பர்.  இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் இந்த…

View More நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தராவீஹ் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!

பிறை தெரிந்தது! நாளை முதல் ரமலான் நோன்பு துவக்கம்!

பிறை தென்பட்ட நிலையில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாஹுதீன் முஹம்மத் அய்யூப் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுக்க…

View More பிறை தெரிந்தது! நாளை முதல் ரமலான் நோன்பு துவக்கம்!

சாலையோரம் தொழுதுகொண்டிருந்தவர்களை எட்டி உதைத்த போலீஸ் – டெல்லியில் பரபரப்பு!

டெல்லியில் சாலை ஓரம், தொழுது கொண்டிருந்தவர்களை போலீஸ் அதிகாரி எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் இந்தர்லோக் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இன்று ஜூம்மா தொழுகையை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் கூடியிருந்தனர்.…

View More சாலையோரம் தொழுதுகொண்டிருந்தவர்களை எட்டி உதைத்த போலீஸ் – டெல்லியில் பரபரப்பு!