இஸ்லாமிய திருமணங்கள், விவாகரத்து பதிவு சட்டம் 1935 – ஐ ரத்து செய்ய அசாம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.…
View More இஸ்லாமிய திருமணம், விவாகரத்து பதிவு சட்டத்தை ரத்து செய்ய அசாம் அமைச்சரவை ஒப்புதல்Muslim
இரு மத பெண்களை மணந்தவர் உடலுக்கு இந்து மதப்படி சடங்கு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
இரு மத பெண்களை மணந்த அரசு போக்குவரத்து ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், உடலுக்கு இந்து மதப்படி இறுதி சடங்கு செய்யவும், இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைக்குடி பர்மா காலனி…
View More இரு மத பெண்களை மணந்தவர் உடலுக்கு இந்து மதப்படி சடங்கு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் தை அமாவாசை – சீர் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்!
நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் தை அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு யாகத்திற்கு இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சீர் எடுத்து வந்த நிகழ்வுகள் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக அமைந்ததாக மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். தஞ்சை…
View More நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் தை அமாவாசை – சீர் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்!சமத்துவ சந்தனக்குட வைபவ கொடியேற்று விழா – அனைத்து மதத்தினரும் இணைந்து கோலாகல கொண்டாட்டம்!
ஆண்டுதோறும் ஒருத்தட்டு கிராமத்தில் கொண்டாடப்படும் சமத்துவ சந்தனக்குட வைபவ கொடியேற்று விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஒருத்தட்டு கிராமம் 23 குக்கிராமங்களின் தாய்…
View More சமத்துவ சந்தனக்குட வைபவ கொடியேற்று விழா – அனைத்து மதத்தினரும் இணைந்து கோலாகல கொண்டாட்டம்!பொட்டல்புதூர் தர்ஹாவில் மத நல்லிணக்கம்..! – கந்தூரி விழாவில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்பு
பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற கந்தூரி விழாவில் அனைத்து சமூக மக்களும் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தர்காக்களில் தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தர்காவும் ஒன்று.…
View More பொட்டல்புதூர் தர்ஹாவில் மத நல்லிணக்கம்..! – கந்தூரி விழாவில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்பு”இஸ்லாமியர்களை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபடும் அபாயம் உள்ளது” – அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி
இஸ்லாமிய சிறுபான்மையினரை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபடும் அபாயம் உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி, 23-ம்…
View More ”இஸ்லாமியர்களை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபடும் அபாயம் உள்ளது” – அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டிகர்நாடக சட்டமன்றத்தின் முதல் இஸ்லாமிய சபாநாயகர் யு.டி.காதர்!
கர்நாடக சட்டமன்றத்தின் சபாநாயகராக யு.டி.காதர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஏறத்தாழ 4 நாட்கள் முதலமைச்சர்…
View More கர்நாடக சட்டமன்றத்தின் முதல் இஸ்லாமிய சபாநாயகர் யு.டி.காதர்!கர்நாடக தேர்தலில் மாஸ் காட்டிய காங்கிரஸ் – களமிறக்கிய 9 இஸ்லாமிய வேட்பாளர்கள் வெற்றி!!
கர்நாடக தேர்தல் 2023-ல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 இஸ்லாமிய வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி…
View More கர்நாடக தேர்தலில் மாஸ் காட்டிய காங்கிரஸ் – களமிறக்கிய 9 இஸ்லாமிய வேட்பாளர்கள் வெற்றி!!மதங்களை கடந்து சாதனை….சமஸ்கிருத தேர்வில் முதலிடம் பிடித்த முஸ்லிம் மாணவர்!
உத்திரப்பிரதேச மாநில சமஸ்கிருத வாரியத் தேர்வில் வாரணாசியை சேர்ந்த முஸ்லிம் மாணவர் இர்பான் முதலிடம் பிடித்துள்ளார். உத்திரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள சந்தௌலியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் இர்பான். இவர் கடந்த பிப்ரவரி- மார்ச்…
View More மதங்களை கடந்து சாதனை….சமஸ்கிருத தேர்வில் முதலிடம் பிடித்த முஸ்லிம் மாணவர்!பிறை தென்படாததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்
பிறை பார்க்க வேண்டிய நேற்று இரவு சென்னை உள்ளிட்ட இடங்களில் பிறை தென்படாததால் ரமலான் நோன்பு நாளை தொடங்குவதாக தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித மாதங்களின் ஒன்றான ரமலான் மாதம் உலகம் முழுக்க…
View More பிறை தென்படாததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்