தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!!

சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள கேரள எல்லையோர மாவட்டங்களில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.  ரமலான் பெருநாள் வரும் மாதமே, இஸ்லாத்தில் சிறந்த மாதமாக…

View More தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!!

பிறை தென்படாததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்

பிறை பார்க்க வேண்டிய நேற்று இரவு சென்னை உள்ளிட்ட இடங்களில் பிறை தென்படாததால் ரமலான் நோன்பு நாளை தொடங்குவதாக தலைமை காஜி அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித மாதங்களின் ஒன்றான ரமலான் மாதம் உலகம் முழுக்க…

View More பிறை தென்படாததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்