பள்ளிவாசல் திறப்பு விழா – மூன்று மதத்தினரும் சீர்வரிசையோடு பங்கேற்பு

புதுக்கோட்டையில் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து, கிருஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் சீர்வரிசை எடுத்து வந்து விழாவில் கலந்து கொண்டது மத நல்லினத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம்  கணேஷ் நகர் பகுதியில் பள்ளிவாசல் திறப்பு…

View More பள்ளிவாசல் திறப்பு விழா – மூன்று மதத்தினரும் சீர்வரிசையோடு பங்கேற்பு

அனைத்து மதத்தினராலும் பாராயணம் செய்யப்பட்ட திருஞானசம்பந்தரின் திருப்பதிகம்

மயிலாடுதுறையில், திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார திருப்பதிகத்தினை இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஜெயின் சமூகத்தினர் இணைந்து பாராயணம் செய்தனர். தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான சீர்காழி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோயிலில் மே 24-ஆம் தேதி…

View More அனைத்து மதத்தினராலும் பாராயணம் செய்யப்பட்ட திருஞானசம்பந்தரின் திருப்பதிகம்

முஸ்லீம்கள் இந்தியாவில் வாழக்கூடாது என்பவர் இந்து அல்ல; ஆர்எஸ்எஸ் தலைவர்

இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் மரபணு ஒன்றுதான் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.  ஆர்.எஸ்.எஸ்ஸின் சிறுபான்மையினர் பிரிவான முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டம் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நேற்று நடைபெற்றது. அதில் முன்னாள் பிரதமர்…

View More முஸ்லீம்கள் இந்தியாவில் வாழக்கூடாது என்பவர் இந்து அல்ல; ஆர்எஸ்எஸ் தலைவர்