வங்கியில் பெற்ற கடனை ஏமாற்றுவதற்காக, தங்களிடம் பணியாற்றி நபரை கொலை செய்து, நாடகமாடிய நான்கு பேரை தருமபுரி போலீசார் கைது செய்தனர். தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அருள்குமார். இவர் தனது தந்தையிடம்…
View More வங்கி கடனை கட்டாமல் ஏமாற்ற தொழிலாளியை கொன்ற அவலம்..Murder
அறிவுரை கூறிய அண்ணனை, கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி!
திருவள்ளூர் பகுதியில் சொந்த அண்ணனையே கத்தியால் குத்திகொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த குமாரச்சேரி கிராமத்தில் யோகன் மற்றும் ஏசுவா வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் நெல்லூரில் கூலி…
View More அறிவுரை கூறிய அண்ணனை, கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி!சென்னை அருகே திமுக பிரமுகர் வெட்டி கொலை..
சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுள்ளது. சென்னை அடுத்த பல்லாவரம் அடுத்து உள்ள நாகல்கேணி ஈஸ்வரி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கணேசன்…
View More சென்னை அருகே திமுக பிரமுகர் வெட்டி கொலை..சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை, பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை, பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி போலீசார் தாக்கியதில்,…
View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை, பிப்ரவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!தவறான சிகிச்சை அளித்ததால் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!
சென்னை அருகே தவறான சிகிச்சை அளித்ததால் 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகரணை நாராயணபுரம், ராஜேஷ் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர்- லதா தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில்…
View More தவறான சிகிச்சை அளித்ததால் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!100 ரூபாய்க்காக நண்பரை கொலை செய்தவருக்கு 14 ஆண்டுகள் சிறை!
நீலகிரி மாவட்டம் உதகையில் 100 ரூபாய்க்காக நண்பரை கொலை செய்தவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள குட்செட் பகுதியில் 2017 ஆம் ஆண்டு மருத்துவர்கள் குடியிருப்பு கட்டட…
View More 100 ரூபாய்க்காக நண்பரை கொலை செய்தவருக்கு 14 ஆண்டுகள் சிறை!சீரியல் கில்லர் கைது: விசாரணையில் அதிர்ச்சி தகவல்
மனைவி பிரிந்த சோகத்தால் 21 பெண்களை கொலை செய்த கொடூர நபரை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சமீபத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி…
View More சீரியல் கில்லர் கைது: விசாரணையில் அதிர்ச்சி தகவல்மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை!
திண்டுக்கல்லில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவன் மற்றும் அவரது தங்கை உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் 41 வயதான ஆரோக்கிய ஜெரால்டு.…
View More மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை!சொத்து தகராறு: மாமனாரை கொலை செய்த மருமகன்!
வில்லிவாக்கத்தில் சொத்து தகராறு காரணமாக மாமனாரை, மருமகனே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்தவர் 82 வயதான ஜெகநாதன். இவருடைய மகள் பிரேமலதாவும், மருமகன் குமாரும்,…
View More சொத்து தகராறு: மாமனாரை கொலை செய்த மருமகன்!மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை
ஆண்டிபட்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் (27). இவர் குள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், பிரபு…
View More மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை
