திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, ஆட்டோ ஓட்டுநரை தாக்கச் சென்ற கும்பலை தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், நிலக்கோட்டையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கொங்கர்குளம் கிராமத்தைச்…

View More திண்டுக்கல் அருகே அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வர மறுத்த நண்பர் மீது காரை ஏற்றி கொலை… ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்!

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வர மறுத்த நண்பர் மீது காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்…

View More பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வர மறுத்த நண்பர் மீது காரை ஏற்றி கொலை… ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்!

அழுகிய நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுப்பு!

சங்கரன்கோவிலில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் உடல் கிணற்றில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாலாஜி நகர் அருகே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் பிறந்து சில…

View More அழுகிய நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுப்பு!

தாயை கொலை செய்து விட்டு உயிரிழப்பு செய்துகொண்ட மகன்…. கேரளாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…

கேரளாவில் தாயை கொலை செய்து விட்டு மகன்  உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்கை பகுதியான ஆங்கோடு பகுதியை சேர்ந்தவர் விபின். இவ்ரது தாயார் மோகன குமாரிக்கும்,…

View More தாயை கொலை செய்து விட்டு உயிரிழப்பு செய்துகொண்ட மகன்…. கேரளாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை!

சிவகங்கை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாத்தூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் கோபால். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக…

View More முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடூரமாக வெட்டிக் கொலை!

தகாத உறவை கண்டித்த கணவரை எரித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!

தகாத உறவை கண்டித்த கணவரை எரித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உடல் எரிந்த நிலையில்…

View More தகாத உறவை கண்டித்த கணவரை எரித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!

கடற்படை அதிகாரி கடத்திக்கொலை… பணம் கேட்டு உயிருடன் எரிப்பு!

சென்னையில் கடற்படை அதிகாரி கடத்தப்பட்டு மகாராஷ்டிரா மாநில காட்டுப்பகுதியில் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜார்க்கண்ட் ராஞ்சி பகுதியைச் சேர்ந்த கடற்படை அதிகாரி சூரஜ் குமார் தூபே. இவர் கடந்த சில…

View More கடற்படை அதிகாரி கடத்திக்கொலை… பணம் கேட்டு உயிருடன் எரிப்பு!

வங்கி கடனை கட்டாமல் ஏமாற்ற தொழிலாளியை கொன்ற அவலம்..

வங்கியில் பெற்ற கடனை ஏமாற்றுவதற்காக, தங்களிடம் பணியாற்றி நபரை கொலை செய்து, நாடகமாடிய நான்கு பேரை தருமபுரி போலீசார் கைது செய்தனர். தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை பகுதியை சேர்ந்தவர் அருள்குமார். இவர் தனது தந்தையிடம்…

View More வங்கி கடனை கட்டாமல் ஏமாற்ற தொழிலாளியை கொன்ற அவலம்..

அறிவுரை கூறிய அண்ணனை, கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி!

திருவள்ளூர் பகுதியில் சொந்த அண்ணனையே கத்தியால் குத்திகொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த குமாரச்சேரி கிராமத்தில் யோகன் மற்றும் ஏசுவா வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் நெல்லூரில் கூலி…

View More அறிவுரை கூறிய அண்ணனை, கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி!

சென்னை அருகே திமுக பிரமுகர் வெட்டி கொலை..

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுள்ளது. சென்னை அடுத்த பல்லாவரம் அடுத்து உள்ள நாகல்கேணி ஈஸ்வரி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கணேசன்…

View More சென்னை அருகே திமுக பிரமுகர் வெட்டி கொலை..