நிலங்களை மீட்க முழு ஒத்துழைப்பு அவசியம்-அமைச்சர்

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்டு திருக்கோயில்களின் வருவாயை அதிகரிக்க வட்டாட்சியர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “திருக்கோயிலுக்கு…

View More நிலங்களை மீட்க முழு ஒத்துழைப்பு அவசியம்-அமைச்சர்

கோயில் நகைகளை உருக்க, நீதிமன்றம் தடை விதிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

கோயில் நகைகளை உருக்க, உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை எனவும், அறங்காவலர் நியமனத்துக்கு பின் நகைகளை உருக்க அனுமதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை சூளை சீனிவாச பெருமாள் மற்றும் அங்காளம்மன் கோயில்களில் அறநிலையத்…

View More கோயில் நகைகளை உருக்க, நீதிமன்றம் தடை விதிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

இந்து கோயில்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளதா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே, கோயில்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்டு இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.…

View More இந்து கோயில்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளதா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

அனைத்துக் கோயில்களிலும் அன்னதானம்: அமைச்சர் சேகர்பாபு

ஏழைகளின் பசியை போக்கும் வகையில் அனைத்துக் கோயில்களிலும் அன்னதானம் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக புதிதாக 10 அரசு மற்றும் கலை பண்பாட்டுக் கல்லூரிகள்…

View More அனைத்துக் கோயில்களிலும் அன்னதானம்: அமைச்சர் சேகர்பாபு

திருக்கோயில்களில் இனி மொட்டை போட்டால் கட்டணம் கிடையாது

திருக்கோயில்களில் இனி மொட்டை போட்டால் கட்டணம் கிடையாது என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக 112 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். திருக்கோயில்களின் பாதுகாப்பிற்காக…

View More திருக்கோயில்களில் இனி மொட்டை போட்டால் கட்டணம் கிடையாது

“அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது” – அமைச்சர் சேகர்பாபு

சென்னை மன்னடியில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், “ஆகம விதிப்படி…

View More “அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது” – அமைச்சர் சேகர்பாபு

கோயில்களின் வரவு செலவு கணக்குகள் விரைவில் ஆன்லைனில் – அமைச்சர்

கோயில்களின் வருவாயை பெருக்க அதன் ஆக்கிரமிப்பு நிலங்கள் பயன்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை செளகார்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் பைராகிமடம் வெங்கடேச பெருமாள் கோயில்களில் அமைச்சர்…

View More கோயில்களின் வரவு செலவு கணக்குகள் விரைவில் ஆன்லைனில் – அமைச்சர்

கோயில் யானைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

மேட்டுப்பாளையத்தில் யானைகளுக்கு நடத்தப்பட்டு வந்த புத்துணர்வு முகாம்களுக்கு பதிலாக, இனி யானைகள் பராமரிக்கப்படும் கோயில்களிலேயே நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணியர் கோயில்…

View More கோயில் யானைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

கோயில்களில் காலி பணியிடங்கள் முறைகேடுகளின்றி நிரப்பப்படும் – அமைச்சர் சேகர்பாபு

கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை முறைகேடுகளின்றி நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக…

View More கோயில்களில் காலி பணியிடங்கள் முறைகேடுகளின்றி நிரப்பப்படும் – அமைச்சர் சேகர்பாபு

திருப்பதிக்கு இணையாக தமிழ்நாடு கோயில்கள் மாற்றப்படுகிறதா?

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களை திருப்பதிக்கு இணையாக மாற்ற, வரும் 17ஆம் தேதி இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பால் சூழப்பட்டுள்ள வாசுதேவ…

View More திருப்பதிக்கு இணையாக தமிழ்நாடு கோயில்கள் மாற்றப்படுகிறதா?