கோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சேகர் பாபு பேட்டி

தமிழ்நாட்டில் பொது ஊரடங்கால் மூடப்பட்டுள்ள கோயில்களை திறக்க படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சிவகங்கையில் உள்ள கெளரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முன்னாள் அமைச்சர்…

View More கோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சேகர் பாபு பேட்டி

தமிழக அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு

தமிழக அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் அமைக்கப்பட்ட  கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ மையத்தை  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…

View More தமிழக அரசு வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு

தி.மு.க ஆட்சியை எதிர்ப்பவர்கள் புகழ்கிற சூழ்நிலை விரைவில் வரும்: அமைச்சர் சேகர் பாபு

தி.மு.க ஆட்சியை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் விரைவில் அவர்களே புகழும் சூழ்நிலை வரும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். சென்னை, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகர் அரசு மருத்துவமனையை, இந்து சமய…

View More தி.மு.க ஆட்சியை எதிர்ப்பவர்கள் புகழ்கிற சூழ்நிலை விரைவில் வரும்: அமைச்சர் சேகர் பாபு

இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறையும்: அமைச்சர் சேகர்பாபு!

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறையும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில், 104 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை முகாமை…

View More இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறையும்: அமைச்சர் சேகர்பாபு!

கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு

கொரோனாவுக்கு எங்கும் சிகிச்சை மறுக்கப்படவில்லை என்ற நிலை ஒரு வாரத்தில் உருவாகும் என அமைச்சர் பிகே சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியில் 104 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா…

View More கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு

சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையம்: அமைச்சர் சேகர்பாபு

சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தலா 50 படுக்கைகள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணாநகர் மாநகராட்சி மண்டல…

View More சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் கொரோனா சிகிச்சை மையம்: அமைச்சர் சேகர்பாபு

இன்று முதல் ரூ.2,000 நிவாரண நிதி!

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய முதல் கையெழுத்தாக கொரோனா பேரிடர் காலத்தில்…

View More இன்று முதல் ரூ.2,000 நிவாரண நிதி!