காஞ்சி பஞ்ச பூத தலங்களைத் தரிசித்த தாய்லாந்து பக்தர்கள்!

பஞ்சபூத ஸ்தலங்களைத் தரிசிக்க தாய்லாந்திலிருந்து 28 பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு வந்துள்ளது.  பஞ்ச பூத ஸ்தலங்கள் என அழைக்கப்படும் ஆகாயம் , நீர் , காற்று, வாயு , நெருப்பு ஆகிய திருத்தலங்களைத்…

View More காஞ்சி பஞ்ச பூத தலங்களைத் தரிசித்த தாய்லாந்து பக்தர்கள்!

பழமையான கோயில்களைப் பாதுகாக்க வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு

பழமையான கோயில்களைப் பாதுகாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில்களைப் போல உருவாக்க முடியாது என்பதைக் கருத்தில்கொண்டு, பழமையான கோவில்களைப் பாதுகாக்க…

View More பழமையான கோயில்களைப் பாதுகாக்க வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு

அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை தொடங்கிவைத்தார் அமைச்சர் சேகர்பாபு

அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மாலை தொடங்கி வைத்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்…

View More அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை தொடங்கிவைத்தார் அமைச்சர் சேகர்பாபு

கோயில்களின் வரவு செலவு கணக்குகள் விரைவில் ஆன்லைனில் – அமைச்சர்

கோயில்களின் வருவாயை பெருக்க அதன் ஆக்கிரமிப்பு நிலங்கள் பயன்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை செளகார்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் பைராகிமடம் வெங்கடேச பெருமாள் கோயில்களில் அமைச்சர்…

View More கோயில்களின் வரவு செலவு கணக்குகள் விரைவில் ஆன்லைனில் – அமைச்சர்