தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் நாசர்

தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தினசரி 38 ஆயிரம்…

View More தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் நாசர்

’வேட்பாளர் யார் என்பதை விரைவில் சொல்வோம்’ – ஜெயக்குமார் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை விரைவில் சொல்வோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி…

View More ’வேட்பாளர் யார் என்பதை விரைவில் சொல்வோம்’ – ஜெயக்குமார் பேட்டி

ஆவின் குறித்து தவறான தகவல்கள் பரப்பினால் நடவடிக்கை – அமைச்சர் நாசர் எச்சரிக்கை

ஆவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் போட்டி நிறுவனங்கள் ஆவின் பொருட்கள் குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றனர். இப்படி அவதூறு பரப்பும் நிறுவனங்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக என  அமைச்சர் நாசர் குற்றம்…

View More ஆவின் குறித்து தவறான தகவல்கள் பரப்பினால் நடவடிக்கை – அமைச்சர் நாசர் எச்சரிக்கை

ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் நாசர்!

கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் பாதிக்காதவாறு கூடுதலாக 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ஆவின் நிலையங்கள் மற்றும் கொள்முதல்…

View More ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் நாசர்!