மாநகராட்சியுடன் பேரூராட்சிகள் இணைப்பு? – அமைச்சர் கே.என்.நேரு

நூறு நாள் வேலைத் திட்டம் இல்லையென்பதால் மாநகராட்சியுடன் இணைய பேரூராட்சிகள் விரும்புவதில்லை என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் 2022-23ம் நிதியாண்டுக்கான…

View More மாநகராட்சியுடன் பேரூராட்சிகள் இணைப்பு? – அமைச்சர் கே.என்.நேரு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் கிராப்போர்டு லிட்டில் பிளவர் பள்ளியில் உள்ள 58-வது வார்டு வாக்குச் சாவடியில் தனது…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு

ஓரிரு நாட்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் நேரு தகவல்

உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி, ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி உறையூர் பகுதியில் பழுதடைந்த குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த…

View More ஓரிரு நாட்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் நேரு தகவல்