ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்த மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்ததில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சமீபத்தில் நெற்றிப் பகுதியில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். …

View More ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்த மம்தா பானர்ஜி!

“பிரதமர் மோடி மற்றும் அவரது சகாக்களின் கட்டளையின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது” – மம்தா பானர்ஜி பரப்புரை!

பிரதமர் மோடி மற்றும் அவரது சகாக்களின் கட்டளையின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவைத் தோ்தலையொட்டி, மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டம், கஜோல் பகுதியில் நேற்று…

View More “பிரதமர் மோடி மற்றும் அவரது சகாக்களின் கட்டளையின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது” – மம்தா பானர்ஜி பரப்புரை!

தோ்தல் ஆதாயத்திற்காக மக்களை பாஜக பிளவுபடுத்துகிறது -மம்தா சாடல்!

தோ்தல் ஆதாயத்துக்காக மக்களை பாஜக பிளவுபடுத்துகிறது என தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா குற்றம்சாட்டினாா்.  மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினா் அதிகம் வசிக்கும் முா்ஷிதாபாத் மாவட்டத்தின் ஹரிஹா்பரா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் தோ்தல் பிரசாரக்…

View More தோ்தல் ஆதாயத்திற்காக மக்களை பாஜக பிளவுபடுத்துகிறது -மம்தா சாடல்!

“சிஏஏ – திரும்பப் பெறப்படும், என்ஆர்சி- நிறுத்தப்படும்!” – திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

சிஏஏ-வை திரும்பப் பெறுதல், என்ஆர்சி-ஐ நிறுத்துதல் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை திரிணமூல் காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி,…

View More “சிஏஏ – திரும்பப் பெறப்படும், என்ஆர்சி- நிறுத்தப்படும்!” – திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

“பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களையும் தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா?” – மம்தா பானர்ஜி கேள்வி!

பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களிலும், தேர்தல் ஆணைய பறக்கும் படை சோதனை செய்யுமா? என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி…

View More “பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களையும் தேர்தல் ஆணையம் சோதனை செய்யுமா?” – மம்தா பானர்ஜி கேள்வி!

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு டீ தயாரித்துக் கொடுத்த மம்தா! -புகைப்படம் வைரல்

 மம்தா பானர்ஜி வாக்காளர்களுக்கு டீ தயாரித்துக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.  மேற்கு வங்காள மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டம் தொடங்கி, ஜூன் 1-ம்…

View More தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு டீ தயாரித்துக் கொடுத்த மம்தா! -புகைப்படம் வைரல்

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நெற்றியில் காயம் ஏற்பட்டது எப்படி? மருத்துவர் விளக்கம்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்ட விவகாரத்தில்,  மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.  அந்த மாநில முதலமைச்சராக அந்த கட்சியின்…

View More மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நெற்றியில் காயம் ஏற்பட்டது எப்படி? மருத்துவர் விளக்கம்

“மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய விரும்புகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய விரும்புவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதலமைச்சராக அந்த கட்சியின் தலைவர் மம்தா…

View More “மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய விரும்புகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

“அட்டூழியங்களுக்கும் துரோகங்களுக்கும் இன்னொரு பெயர் திரிணாமுல் காங்கிரஸ்!” – பிரதமர் மோடி விமர்சனம்!

அட்டூழியங்களுக்கும் துரோகங்களுக்கும் இன்னொரு பெயர் திரிணாமுல் காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.  மேற்கு வங்கம்,  நாடியா மாவட்டத்தில் இன்று(மார்ச்.2) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமா் மோடி,  மாநிலத்தில்…

View More “அட்டூழியங்களுக்கும் துரோகங்களுக்கும் இன்னொரு பெயர் திரிணாமுல் காங்கிரஸ்!” – பிரதமர் மோடி விமர்சனம்!

“சந்தேஷ்காலி விவகாரத்தில் ராஜாராம் மோகன் ராய் ஆத்மா வேதனை அடைந்துள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி வேதனை

சந்தேஷ்காலி விவகாரத்தில் ராஜாராம் மோகன் ராய் ஆத்மா வேதனை அடைந்துள்ளது என பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காள மாநிலத்தின் அரம்பாக் பகுதியில் பாஜக சார்பில் நடந்த கூட்டத்தில்…

View More “சந்தேஷ்காலி விவகாரத்தில் ராஜாராம் மோகன் ராய் ஆத்மா வேதனை அடைந்துள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி வேதனை