மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் – போலீசார் தீவிர விசாரணை

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அவரது அலுவலகம்…

View More மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் – போலீசார் தீவிர விசாரணை

ஒரு ஓவர்… 7 சிக்ஸர்… 220 ரன்கள் – ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ்

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் காலிறுதி ஆட்டத்தில், ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள் விளாசி மகாராஷ்டிரா வீரர் ருதுராஜ் உலக சாதனை படைத்துள்ளார். விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் காலிறுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று…

View More ஒரு ஓவர்… 7 சிக்ஸர்… 220 ரன்கள் – ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ்

சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்

சிவசேனா கட்சி தற்போது முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே என இரு பிரிவுகளாக உள்ள நிலையில் அக்கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.   மகாராஷ்டிராவில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு…

View More சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்

என்னை உங்களால் வீழ்த்த முடியாது – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆவேசம்

பிரதமர் மோடியின் புகைப்படத்தைக் காட்டி 2019 ம் ஆண்டில் உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு வந்தார் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில்…

View More என்னை உங்களால் வீழ்த்த முடியாது – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆவேசம்

வேதாந்தா நிறுவனத்தால் மகாராஷ்டிர அரசியலில் சர்ச்சை.. காரணம் என்ன?

குஜராத்தில் வேதாந்தா நிறுவனம் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலையை அமைக்கும் என்ற அறிவிப்பு மகாராஷ்டிர அரசியலில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதற்கான காரணம் என்ன? கொந்தளிப்பிற்கான பின்னணி என்ன? என்பது பற்றி பார்க்கலாம். உலகம் முழுவதும்…

View More வேதாந்தா நிறுவனத்தால் மகாராஷ்டிர அரசியலில் சர்ச்சை.. காரணம் என்ன?

கரையில் ஒதுங்கிய படகில் துப்பாக்கிகள்-மகாராஷ்டிரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

மகாராஷ்டிர மாநிலத்தின் ராய்காட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகில் ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் மூன்று ஏகே 47 ரக துப்பாக்கிகள்…

View More கரையில் ஒதுங்கிய படகில் துப்பாக்கிகள்-மகாராஷ்டிரத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

மகாராஷ்டிரா : பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து

மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்ட விபத்தில் 50 பேர் படுகாயமடைந்தனர்.   சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நோக்கி பயணிகள் ரயில் சென்றது.…

View More மகாராஷ்டிரா : பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்து

மகாராஷ்டிரா : அரசு ஊழியர்கள் ஹலோ என்பதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ சொல்ல உத்தரவு

மகாராஷ்டிராவில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அழைபேசியில் பேசும்போது, ஹலோ என கூறாமல் ‘வந்தே மாதரம்’ என சொல்ல வேண்டும் என அம்மாநில அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.   மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டணிக்கு…

View More மகாராஷ்டிரா : அரசு ஊழியர்கள் ஹலோ என்பதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ சொல்ல உத்தரவு

மகாராஷ்டிராவில் நடந்த சோதனை: 13 மணி நேரம் எண்ணப்பட்ட பணம்

மகாராஷ்டிராவில் நடந்த வரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களில் ரூ.56 கோடி ரொக்கம் மற்றும் ரூ.14 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கம், முத்துக்கள் மற்றும் வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு தொடர்பாக…

View More மகாராஷ்டிராவில் நடந்த சோதனை: 13 மணி நேரம் எண்ணப்பட்ட பணம்

ஏக்நாத் சிண்டே முதல்வர் அறிவிப்பில் மகிழ்ச்சி இல்லை – மகாராஷ்டிரா பாஜக தலைவர்..!

ஏக்நாத் சிண்டேவை முதல்வராக்கும் முடிவை பாஜகவினர் கனத்த இதயத்துடன் ஏற்றுக் கொண்டதாக அந்தக் கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியிருக்கிறார். மகாராஷ்டிரா மாநில அரசியலில் கடந்த சில மாதங்களாக பல்வேறு அதிரடி…

View More ஏக்நாத் சிண்டே முதல்வர் அறிவிப்பில் மகிழ்ச்சி இல்லை – மகாராஷ்டிரா பாஜக தலைவர்..!