மகாராஷ்டிரா அரசியலில் மேலும் ஒரு திருப்பம் – முதல்வராகிறார் ஏக்நாத்

பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் மகாராஷ்டிராவில் சிவசேனை அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்பார் என்று பாஜக மூத்த தலைவரும் அந்த மாநில முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்தார். இன்று இரவு…

View More மகாராஷ்டிரா அரசியலில் மேலும் ஒரு திருப்பம் – முதல்வராகிறார் ஏக்நாத்

மகாராஷ்டிராவில் சட்டசபை கலைக்கப்படும் நிலைமை-சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத்

மகாராஷ்டிராவில் சட்டசபை கலைக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது என்று சிவசேனை கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத் தெரிவித்தார். மகாராஷ்டிரா அமைச்சரும், சிவசேனை மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே ஆளும் அரசுக்கு எதிராக கடும் அதிருப்தியில் இருப்பதாகக்…

View More மகாராஷ்டிராவில் சட்டசபை கலைக்கப்படும் நிலைமை-சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத்