அகழாய்வு தொடங்கி 30 ஆண்டுகளாகியும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? – நீதிபதிகள் கேள்வி

ராமநாதபுரத்தில் உள்ள அழகன்குளம் கிராமத்தில் அகழாய்வு தொடங்கி 30 வருடங்களாகியும் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என தமிழக அகழாய்வுத்துறையிடம்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன்…

View More அகழாய்வு தொடங்கி 30 ஆண்டுகளாகியும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? – நீதிபதிகள் கேள்வி

திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை- உயர்நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதிக்க இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அர்ச்சகரான சீதாராமன் உயர்நீதிமன்ற…

View More திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை- உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் கடன் செயலி விவகாரம்; ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு

ஆன்லைன் கடன் செயலி விவகாரம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி செயலாளர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில்,…

View More ஆன்லைன் கடன் செயலி விவகாரம்; ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு

பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி – நீதிபதிகள் உத்தரவு

பட்டியல் இனமக்கள் செல்வ விநாயகர் மற்றும் உச்சி காளியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் சித்தரேவு கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், பட்டியல் இனமக்கள்…

View More பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி – நீதிபதிகள் உத்தரவு

தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? – நீதிபதிகள் கேள்வி

இந்தியா முழுவதிலும் இருந்து தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என ராமேஸ்வரம் கடலில் சாக்கடை கலப்பதை தடுக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ராமநாதபுரம் பகுதியைச்…

View More தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? – நீதிபதிகள் கேள்வி

புதிய முறையில் தட்டச்சு தேர்வு; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நவம்பர் 13ம் தேதிக்குள் புதிய முறையில் தட்டச்சு தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்கம் சார்பில் தட்டச்சு தேர்வு ஆண்டு தோறும் நடைபெற்று…

View More புதிய முறையில் தட்டச்சு தேர்வு; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மாணவர்களின் சடலத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் -நீதிபதி அறிவுரை

இறந்து போன மாணவரின் உடலை வைத்து அரசியல் செய்வது தற்போது வழக்கமாகி வருகிறது. அதற்கு உதாரணம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு என நீதிபதி கூறினார். தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் உயர்நீதிமன்ற…

View More மாணவர்களின் சடலத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் -நீதிபதி அறிவுரை

பப்ஜி, ஃப்ரி பயர் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டப்படும்: உயர்நீதிமன்ற கிளை

ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாவது இளம் தலைமுறையினரிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டாமல் நீதிமன்றம் விடப்போவதில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். VPN செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து…

View More பப்ஜி, ஃப்ரி பயர் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டப்படும்: உயர்நீதிமன்ற கிளை

சட்டவிரோத குவாரிகள்; தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்டவிரோத குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய இறுதியாக 1 வார கால அவகாசம் வழங்கி மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் நடத்தப்படுவதாக…

View More சட்டவிரோத குவாரிகள்; தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடவுளை வழிபடுவது அவரவர் உரிமை-உயர்நீதிமன்ற மதுரை கிளை

கடவுளை வழிபடுவது தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இரு தரப்பினர் பிரச்னை காரணமாக திருமங்கலம், மேலநேரி கிராமத்தில் 12 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள கோயிலை மீண்டும் திறப்பது குறித்து…

View More கடவுளை வழிபடுவது அவரவர் உரிமை-உயர்நீதிமன்ற மதுரை கிளை