மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத மாவட்ட ஆட்சியர்களை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற…
View More மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் விவகாரம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் எச்சரிக்கைMadurai High Court
ஃப்ரீ ஃபயர் விளையாட்டு குழந்தைகளிடம் வன்முறையைத் தூண்டுகிறது-உயர்நீதிமன்ற மதுரை கிளை
ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெரிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் மூழ்கி நண்பர்களுடன் சென்ற…
View More ஃப்ரீ ஃபயர் விளையாட்டு குழந்தைகளிடம் வன்முறையைத் தூண்டுகிறது-உயர்நீதிமன்ற மதுரை கிளைகுழந்தை தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
குழந்தை தந்தையிடம் இருப்பது சட்டவிரோதமானது ஆகாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த ஜெயசித்ரா அமர்தநாயகம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், தனது மகனை அவரது தந்தை சட்டவிரோதமாக உடன் வைத்திருப்பதாகவும் மகனை மீட்டு ஆஜர்படுத்தக்…
View More குழந்தை தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது- உயர்நீதிமன்ற மதுரைக்கிளைபோலி பாஸ்போர்ட் வழக்கு: உயர்நீதிமன்ற “Q பிரிவு” காவல்துறையினர் முதற்கட்ட அறிக்கை
“போலி பாஸ்போர்ட் வழக்கில் 41 நபர்கள் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 14 நபர்கள் மத்திய அரசு ஊழியர்கள், 5 பேர் தமிழக அரசு ஊழியர்கள், ஒரு பாஸ்போர்ட் அலுவலர் மற்றும் 21 நபர்கள் உள்ளனர்”…
View More போலி பாஸ்போர்ட் வழக்கு: உயர்நீதிமன்ற “Q பிரிவு” காவல்துறையினர் முதற்கட்ட அறிக்கைஅரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர்-உயர்நீதிமன்ற மதுரை கிளை
அரசு தரப்பு வழக்கறிஞர் அரசுக்கு ஆதரவாக செயல்படுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல அவற்றில் தவறுகள் நிகழும்போது, அரசின் நோக்கம் பாதிக்கப்படாதவாறு காப்பதும் அவசியம் என்று மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். ராமநாதபுரம் மலட்டாற்றில் மணல்…
View More அரசு அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவர்-உயர்நீதிமன்ற மதுரை கிளைபயன்படுத்த முடியாத நிலையில் 5,583 பள்ளிக் கட்டிடங்கள்-தமிழக அரசு
தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் செந்தில் முருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்…
View More பயன்படுத்த முடியாத நிலையில் 5,583 பள்ளிக் கட்டிடங்கள்-தமிழக அரசுப்ரீ பையர் கேம்; சைபர் கிரைம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? – நீதிபதி கேள்வி
வளரிளம் பருவத்தில் உள்ள எனது மகளை ஆசை வார்த்தை கூறி ஜாப்ரின் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தேன். ப்ரீ பையர் விளையாட்டு முற்றிலுமாக தடை செய்யப்பட்ட…
View More ப்ரீ பையர் கேம்; சைபர் கிரைம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? – நீதிபதி கேள்விஆதி திராவிட குடும்பங்களுக்கு வழங்க ஒதுக்கிய நிதி எவ்வளவு? நீதிமன்றம் கேள்வி
மத்திய அரசு வழங்கிய தொகை எவ்வளவு என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக உள்துறைச் செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு விதிகள்படி கொலை,…
View More ஆதி திராவிட குடும்பங்களுக்கு வழங்க ஒதுக்கிய நிதி எவ்வளவு? நீதிமன்றம் கேள்விதகுதி அல்லாத நபர்களுக்கு இலவச பட்டாக்கள் வழங்கிய அதிகாரிகள்-உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு
தகுதி இல்லாத நபர்களுக்கு இலவச பட்டாக்கள் வழங்கிய அதிகாரிகளின் பெயர் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அரசு பல திட்டங்களை மக்களுக்கு கொடுக்கிறது. ஆனால், அதிகாரிகள்…
View More தகுதி அல்லாத நபர்களுக்கு இலவச பட்டாக்கள் வழங்கிய அதிகாரிகள்-உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவுகபடி போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவக் குழு-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
கபடி போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவக் குழு இருக்க வேண்டும். அனைத்து முதலுதவிக்கான சிகிச்சைகள் உபகரணங்கள் இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது. கபடி போட்டி நடத்த அனுமதி கோரிய…
View More கபடி போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவக் குழு-உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு