திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை- உயர்நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதிக்க இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அர்ச்சகரான சீதாராமன் உயர்நீதிமன்ற…

View More திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை- உயர்நீதிமன்றம் உத்தரவு