முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான வழக்கு; காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ள ஓட்டு போட முயன்ற…

View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான வழக்கு; காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துகள் கிடையாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சமுதாயம் தனது பொதுப் பண்புகளை வேகமாக இழந்து வருவதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாகத் தீர்ப்பளித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த…

View More பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துகள் கிடையாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

போலி பத்திரப்பதிவு திருத்த சட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கும் சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில்,…

View More போலி பத்திரப்பதிவு திருத்த சட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சமய நல்லிணக்க மனித சங்கிலி – உயர்நீதிமன்றத்தில் இடதுசாரிகள், விசிக மனு

சமய நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தை கட்சியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…

View More சமய நல்லிணக்க மனித சங்கிலி – உயர்நீதிமன்றத்தில் இடதுசாரிகள், விசிக மனு

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் உணவகங்களில் ஆய்வு குறித்து ஊடகங்களில் நேர்காணல் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.   தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு…

View More உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளித்திடுக.. – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது…

View More ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளித்திடுக.. – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பொன்னியின் செல்வன்; சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை- உயர்நீதிமன்றம்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ஜெயராம் உள்ளிட்ட…

View More பொன்னியின் செல்வன்; சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை- உயர்நீதிமன்றம்

சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவு; சென்னை உயர்நீதிமன்றம்

சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாய்த்துக்களுக்கும் அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மரங்கள் அகற்றியது தொடர்பாக மாதந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும்…

View More சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவு; சென்னை உயர்நீதிமன்றம்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவன் மனு தாக்கல்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் ஊர்வலம் நடத்த சென்னை…

View More ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவன் மனு தாக்கல்

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி.. நிபந்தனைகள் இவை தான்..

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலம் நடத்த செப்டம்பர் 28 ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். அந்த அனுமதி வழங்குவதற்காக, ஆர்.எஸ்.எஸ்.…

View More தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி.. நிபந்தனைகள் இவை தான்..