திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள…
View More திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நிலஅபகரிப்பு வழக்கு ரத்து- சென்னை உயர்நீதிமன்றம்Madras High Court
முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய வழக்கு-இறுதி விசாரணை அக்.12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம்…
View More முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய வழக்கு-இறுதி விசாரணை அக்.12-ம் தேதிக்கு ஒத்திவைப்புஅதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு – 2 வாரங்கள் ஒத்திவைத்து உத்தரவு
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக்கூடாது என்ற வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.…
View More அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு – 2 வாரங்கள் ஒத்திவைத்து உத்தரவுஅதிமுக பொதுக் குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக் கூடாது-உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர்…
View More அதிமுக பொதுக் குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக் கூடாது-உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிரான பண மோசடி வழக்கு: விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் என்.சுப்ரமணியன் மீதான புகாரை இரண்டு வாரங்களில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என சேலம் மாநகர காவல் துறைக்கு சென்னை…
View More அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிரான பண மோசடி வழக்கு: விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவுசமீப காலங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்துவிட்டது-உயர்நீதிமன்ற நீதிபதி கவலை
சமீப காலங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்துவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வேதனை தெரிவித்தார். நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள் மட்டுமே சட்டம் – ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று…
View More சமீப காலங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்துவிட்டது-உயர்நீதிமன்ற நீதிபதி கவலைஎடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்-மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விஜிலென்ஸ் கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட…
View More எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்-மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்புகல்லூரி ஆசிரியரின் சாதி பாகுபாடு சர்ச்சை பேச்சு வழக்கு; அக்.11ம் தேதி ஒத்தி வைப்பு
சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பச்சையப்பன் கல்லூரி தமிழ் துறை தலைவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அக்டோபர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பச்சையப்பன்…
View More கல்லூரி ஆசிரியரின் சாதி பாகுபாடு சர்ச்சை பேச்சு வழக்கு; அக்.11ம் தேதி ஒத்தி வைப்புஉயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதியாக எம்.துரைசாமி இன்று பதவி ஏற்கவுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு 62 வயது நிறைவடைவதை அடுத்து, நேற்று மாலையுடன் அவர் ஓய்வுபெற்றார். இதையடுத்து நேற்று…
View More உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று பதவியேற்புஅதிக வழக்குகளை முடித்ததில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடம்- தலைமை நீதிபதி
கடந்த 11 மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி இன்று பணி ஓய்வு பெறுகிறார். கடந்த…
View More அதிக வழக்குகளை முடித்ததில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடம்- தலைமை நீதிபதி