ஊழலுக்கு ஒரு யூனிவர்சிட்டி கட்டி, வேந்தராக நியமிக்கப் பொருத்தமான நபர், இந்தியாவில் பிரதமர் மோடியை விட்டால் வேறு யாரும் கிடையாது! தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் இன்று (10-04-2024) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல்…
View More “ஊழலுக்கு ஒரு யூனிவர்சிட்டி கட்டி, வேந்தராக நியமிக்கப் பொருத்தமான நபர் பிரதமர் மோடி!” – முதல்வர் மு.க.ஸ்டாலின்Lok Sabha elections
ஆங்கிலேயர்களுடன் கூட்டணி வைத்தது யார்? பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி!
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீக்குடன் பிரதமர் மோடி ஒப்பிட்டது குறித்து பதில் அளித்துள்ள ராகுல் காந்தி, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்’ போது, ஆங்கிலேயர்களுடன் கூட்டணி வைத்தது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர்…
View More ஆங்கிலேயர்களுடன் கூட்டணி வைத்தது யார்? பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி!“விளையாட்டுத் துறையில் இருந்து அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது” – முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பேச்சு!
விளையாட்டு துறையில் இருந்து அரசியலுக்கு வருவது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு…
View More “விளையாட்டுத் துறையில் இருந்து அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது” – முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பேச்சு!அதிமுக கூட்டணியில் திண்டுக்கல்லில் SDPI போட்டி – வேட்பாளராக நெல்லை முபாரக் அறிவிப்பு!
அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் SDPI கட்சி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் நெல்லை முபாரக் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று…
View More அதிமுக கூட்டணியில் திண்டுக்கல்லில் SDPI போட்டி – வேட்பாளராக நெல்லை முபாரக் அறிவிப்பு!“சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடி செய்து பாஜக வெற்றி” – அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்!
“பாஜக ஏமாற்றி தான் சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது” என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி…
View More “சண்டிகர் மேயர் தேர்தலில் மோசடி செய்து பாஜக வெற்றி” – அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்!ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல்!
ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் நிறுவனத் தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா நாளை மறுநாள் (ஜனவரி 4 ஆம் தேதி) காங்கிரஸ் கட்சியில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா…
View More ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல்!மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 4 மாநில பாஜக தலைவர்கள் மாற்றம்!
தெலுங்கானா, ஆந்திரா, ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநில பாஜக தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தெலங்கனா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநில பாஜக தலைவர்கள்…
View More மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 4 மாநில பாஜக தலைவர்கள் மாற்றம்!