சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது!
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தொட்ட காஜனூர், பாளையம், தர்மாபுரம், மல்குத்திபுரம்...