குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நடந்தபோது, சிறுத்தை உலவியதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத்…
View More பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் சிறுத்தை நடமாட்டம்? – இணையத்தில் வைரலாகும் வீடியோ!leopard
கூடலூர் அருகே பிடிபட்ட சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது!
கூடலூர் அடுத்த தேவர்சோலை பகுதியில் மக்களை அச்சுறுத்த வந்த சிறுத்தை பிடிபட்டதையடுத்து அதனை வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பகத்தில் பாதுகாப்பாக விட்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா…
View More கூடலூர் அருகே பிடிபட்ட சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது!கூடலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிப்பட்டது!
கூடலூர் அடுத்த தேவர்சோலை பகுதியில் மக்களை அச்சுறுத்த வந்த சிறுத்தை பிடிபட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் குடியிருப்பு பகுதி மற்றும் நகரப்…
View More கூடலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிப்பட்டது!நெல்லையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்!
நெல்லை மணிமுத்தாறு மலையடிவாரத்தில் விவசாயி ஒருவரின் 2 மாடுகள் உயிரிழந்த நிலையில், மாடுகளை தாக்கியது சிறுத்தையாக இருக்கக்கூடும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் அனவன்…
View More நெல்லையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்!கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை – மக்கள் அச்சம்!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள ஸ்ரீ மதுரை பகுதியில் சிறுத்தை வீட்டுக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி 55 சதவீதம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்த வனப்பகுதி…
View More கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை – மக்கள் அச்சம்!நெல்லையில் சிக்கியது 4-வது சிறுத்தை – மணிமுத்தாறு வனப்பகுதியில் விடப்பட்டது!
திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரத்தை அடுத்த அனவன் குடியிருப்பு பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த 4-வது சிறுத்தையையும் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்த நிலையில், சிறுத்தை பாதுகாப்பாக அடர்வனப் பகுதிக்குள் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேற்கு…
View More நெல்லையில் சிக்கியது 4-வது சிறுத்தை – மணிமுத்தாறு வனப்பகுதியில் விடப்பட்டது!நெல்லையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிப்பட்டது!
நெல்லை வேம்பையாபுரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது. நெல்லை மாவட்டத்திலுள்ள பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி உள்ளது. அதேபோல், களக்காடு – முண்டந்துறை புலிகள்…
View More நெல்லையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிப்பட்டது!சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது!
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தொட்ட காஜனூர், பாளையம், தர்மாபுரம், மல்குத்திபுரம்…
View More சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது!அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!
சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று திடீர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் சிறுத்தை நடமாடி வரும் நிலையில்,…
View More அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!அரியலூர் முந்திரிக் காட்டில் முகாமிட்ட சிறுத்தை – பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!
பொன்பரப்பி கிராமத்தில் உள்ள முந்திரி காட்டில் சிறுத்தை ஒன்று முகாமிட்டுள்ள நிலையில், அதனை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது பொன்பரப்பி கிராமம். இப்பகுதியில் 1000 ஏக்கர்…
View More அரியலூர் முந்திரிக் காட்டில் முகாமிட்ட சிறுத்தை – பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!