நியூஸ் 7 தமிழின் ஸ்டெம் குவீஸ் போட்டி – மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

மதுரை மாவட்டம் பரவையில் மங்கையர்கரசி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஸ்டெம் குவீஸ் போட்டி நடைப்பெற்றது. அதில் ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

View More நியூஸ் 7 தமிழின் ஸ்டெம் குவீஸ் போட்டி – மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

கோவை கல்வியாளர்களுடன் புதிய கல்வி கொள்கை குறித்து ஆலோசித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

தமிழ்நாடு வந்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட கல்வியாளர்களுடன் புதிய கல்வி கொள்கை குறித்து ஆலோசித்தார்.

View More கோவை கல்வியாளர்களுடன் புதிய கல்வி கொள்கை குறித்து ஆலோசித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

பனிச்சுமை காரணமாக உயிரை மாயித்துக் கொண்ட இளைஞர்! உறவினர்கள் சாலை மறியல்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பனிச்சுமை காரணமாக, உயிரை மாயித்துக் கொண்ட இளைஞரின் உறவினர்கள் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

View More பனிச்சுமை காரணமாக உயிரை மாயித்துக் கொண்ட இளைஞர்! உறவினர்கள் சாலை மறியல்!

“தோனியிடமிருந்து கற்றுகொள்ள வேண்டும்!” – சுப்மன் கில்லுக்கு கேரி கிரிஸ்டன் அறிவுரை!

கேப்டன்சி குறித்து தோனியிடமிருந்து கில் கற்றுகொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியளர் கேரி கிரிஸ்டன் கூறியுள்ளார்.

View More “தோனியிடமிருந்து கற்றுகொள்ள வேண்டும்!” – சுப்மன் கில்லுக்கு கேரி கிரிஸ்டன் அறிவுரை!

தமிழக அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு!

தமிழக அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு தடை கோரிய வழக்கில், வழக்கின் விசாரணையை இரண்டு வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

View More தமிழக அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு!

பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு பிரேமதா விஜயகாந்த் கண்டனம்!

பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தும் பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்வதை தேமுதிக பொதுசெயலாளர் பிரேமதா விஜயகாந்த் கண்டித்துள்ளர்.

View More பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு பிரேமதா விஜயகாந்த் கண்டனம்!

லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

ரயில்வே ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை கோரிய வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

View More லாலு பிரசாத் யாதவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது!

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா ? அல்லது மதுவின் ஆட்சியா? பா.ம.க தலைவர் அன்புமணி கேள்வி

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல் அதிகாரியின் வாகனம் பறிப்பு தொடர்பான விவகாரத்தில் ”தமிழ் நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா ? அல்லது மதுவின் ஆட்சியா? பா.ம.க தலைவர் அன்புமணி கேள்வி

குரூப் – 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் – தவெக ஆனந்த் வலியுறுத்தல்!

நடந்து முடிந்துமுடிந்த குரூப் – 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்தி வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.

View More குரூப் – 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் – தவெக ஆனந்த் வலியுறுத்தல்!