நடந்து முடிந்துமுடிந்த குரூப் – 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்தி வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.
View More குரூப் – 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் – தவெக ஆனந்த் வலியுறுத்தல்!#ReExam
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம்! 1563 பேருக்கு நாளை மறுதேர்வு!
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1563 மாணவர்களுக்கு நாளை மறுதேர்வு நடைபெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவர் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. அந்த…
View More நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம்! 1563 பேருக்கு நாளை மறுதேர்வு!குரூப் 2 தேர்வு குளறுபடி: மறுதேர்வு நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்!
கடந்த பிப்.25 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால், மறுதேர்வு நடத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
View More குரூப் 2 தேர்வு குளறுபடி: மறுதேர்வு நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்!11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆகஸ்டில் துணைத் தேர்வு!
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று வெளியாகியுள்ள நிலையில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் துணைத்தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலைப் பெறுவதற்கு ஜூன் 30ஆம் தேதி முதல்…
View More 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆகஸ்டில் துணைத் தேர்வு!பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்!
பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு வரும் 21ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகின. அதில், சில…
View More பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்!