கோயம்பேட்டில் வரத்து அதிகரிப்பு எதிரொலி; தக்காளி ரூ.20 குறைந்து ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளி ஒரு கிலோ ரூ. 200-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து, அனைத்து இடங்களிலும் ரூ.70-க்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள்…

View More கோயம்பேட்டில் வரத்து அதிகரிப்பு எதிரொலி; தக்காளி ரூ.20 குறைந்து ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை!

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைவு – விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்துக்…

View More கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைவு – விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

சரிந்து வரும் மாம்பழ வரத்து: விற்பனையும் குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கவலை!

சென்னை கோயம்பேடு சந்தையில் மாம்பழம் வரத்தானது கடந்த ஆண்டுகளை விட விற்பனையும், விலையும் குறைவாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கோடை காலம் தொடங்கி அக்னி வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், மாம்பழ…

View More சரிந்து வரும் மாம்பழ வரத்து: விற்பனையும் குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கவலை!

பொங்கல் பண்டிகைகாக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை தொடக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் வரும் 17ம்தேதி வரை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி…

View More பொங்கல் பண்டிகைகாக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை தொடக்கம்

“கோயம்பேடு சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை” – தொழிலாளர்கள் புகார்

சென்னையின் மிக முக்கிய வர்த்தக மையமாக உள்ள கோயம்பேடு காய்கறி சந்தையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. காலை, மாலை, இரவு என முப்பொழுதும் பரபரப்பாகவும் வேகமாகவும்…

View More “கோயம்பேடு சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை” – தொழிலாளர்கள் புகார்

கோயம்பேடு காய்கறி சந்தை புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது: அமைச்சர் முத்துசாமி

கோயம்பேடு காய்கறி சந்தையை புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார் எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் வீட்டு வசதி வாரிய…

View More கோயம்பேடு காய்கறி சந்தை புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது: அமைச்சர் முத்துசாமி

கோயம்பேட்டில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும்: வியாபாரிகள் சங்கம்!

தினமும் மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை  கடை திறக்க அனுமதிக்க வேண்டுமென சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு…

View More கோயம்பேட்டில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும்: வியாபாரிகள் சங்கம்!

கோயம்பேடு சந்தையில் நாளை சில்லறை விற்பனைக்கு தடை: வியாபாரிகள் போராட்டம்!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகச் சென்னை கோயம்பேடு சந்தையில் நாளை முதல் சில்லறை விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டு கடைகள் மூடப்பட உள்ளதால் சில்லறை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். தமிழக அரசின் சார்பில் நேற்று கொரோனா பரவல்…

View More கோயம்பேடு சந்தையில் நாளை சில்லறை விற்பனைக்கு தடை: வியாபாரிகள் போராட்டம்!