சுட்டெரிக்கும் வெயிலில் தேசிய நெடுஞ்சாலையில் பரிதவிக்கும் மக்கள்-தற்காலிக நிழற்குடை அமைத்து தர அரசுக்கு கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் சாலையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டதிற்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூரில் அரசின் சார்பில் பாதாள சாக்கடை மற்றும் மெட்ரோ வாட்டர் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று…

View More சுட்டெரிக்கும் வெயிலில் தேசிய நெடுஞ்சாலையில் பரிதவிக்கும் மக்கள்-தற்காலிக நிழற்குடை அமைத்து தர அரசுக்கு கோரிக்கை

கொடைக்கானலில் 2.5கோடி மதிப்பில் போடப்பட்ட தரமற்ற சாலை- சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி

கொடைக்கானலில் சீசன் துவங்க உள்ள நிலையில் நெடுஞ்சாலைத் துறையினர் தரமற்ற சாலை அமைத்தது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கபடும் கொடைக்கானலில் ஓவ்வொரு ஆண்டும் கோடை சீசன் ஏப்ரல் மாதம்…

View More கொடைக்கானலில் 2.5கோடி மதிப்பில் போடப்பட்ட தரமற்ற சாலை- சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி