சுட்டெரிக்கும் வெயிலில் தேசிய நெடுஞ்சாலையில் பரிதவிக்கும் மக்கள்-தற்காலிக நிழற்குடை அமைத்து தர அரசுக்கு கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் சாலையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டதிற்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூரில் அரசின் சார்பில் பாதாள சாக்கடை மற்றும் மெட்ரோ வாட்டர் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று...