மத்தியப் பிரதேசத்தில் பாஜக வெற்றிக்குத் தேவையான பாதிக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிப்பதால், காங்கிரஸ் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் அதிக இடங்கள் கொண்ட மாநிலமாக மத்திய…
View More மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக – களையிழந்த காங்கிரஸ் அலுவலகம்…kcr
தெலங்கானாவில் பி.ஆர்.எஸிடம் ஆட்சியைப் பறித்த காங்கிரஸ் – முதலமைச்சராகும் ரேவந்த் ரெட்டி… யார் இவர்…?
தெலங்கானாவில் காங்கிரசிடம் பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியை பறிகொடுக்கும் நிலையில் முதலமைச்சராகும் ரேவந்த் ரெட்டி யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். நாடே ஆவலோடு எதிர்பார்க்கும் தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய…
View More தெலங்கானாவில் பி.ஆர்.எஸிடம் ஆட்சியைப் பறித்த காங்கிரஸ் – முதலமைச்சராகும் ரேவந்த் ரெட்டி… யார் இவர்…?4 மாநில தேர்தல் : வெற்றி வாகை சூடப்போவது யார்..? – காலை 10மணி நிலவரம்..!
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10:30 மணி முன்னிலை நிலவரங்களை பார்க்கலாம். …
View More 4 மாநில தேர்தல் : வெற்றி வாகை சூடப்போவது யார்..? – காலை 10மணி நிலவரம்..!வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ் தொண்டர்கள்!
4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இனிப்புகள் குவிக்கப்பட்டு, ஆடல், பாடல் என கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன. இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும்…
View More வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ் தொண்டர்கள்!4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் – 8:30 மணி வரை முன்னிலை நிலவரம்.!
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8:30 மணி முன்னிலை நிலவரங்களை பார்க்கலாம். …
View More 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் – 8:30 மணி வரை முன்னிலை நிலவரம்.!“காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பேரம் பேசி வருகிறார் கே.சி.ஆர்” – டி.கே.சிவக்குமார் பகீர் குற்றச்சாட்டு!
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை பி.ஆர்.எஸ் கட்சிக்கு இழுக்கும் நோக்கத்தோடு தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆர் பேரம் பேசி வருவதாக கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும்…
View More “காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பேரம் பேசி வருகிறார் கே.சி.ஆர்” – டி.கே.சிவக்குமார் பகீர் குற்றச்சாட்டு!5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?
நாடே ஆவலோடு எதிர்பார்க்கும் தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்தியா கூட்டணி உருவான பின் நடைபெற்ற முதல் தேர்தல் இது. …
View More 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?’தெலங்கானாவில் போட்டியிடவில்லை : காங்கிரசுக்கு ஆதரவு’ – ஒய்.எஸ்.சர்மிளா திடீர் பல்டி..!
தெலங்கானாவில் போட்டியிடவில்லை எனவும் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கு நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சியிடையே…
View More ’தெலங்கானாவில் போட்டியிடவில்லை : காங்கிரசுக்கு ஆதரவு’ – ஒய்.எஸ்.சர்மிளா திடீர் பல்டி..!பேச்சுவார்த்தை இழுபறி – தெலங்கானாவில் 119 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறார் ஒய்.எஸ்.சர்மிளா..!
காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருவதால தெலங்கானாவில் 119 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக ஒய்.எஸ்.ஆர்.தெலங்கான கட்சி தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார். தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5…
View More பேச்சுவார்த்தை இழுபறி – தெலங்கானாவில் 119 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறார் ஒய்.எஸ்.சர்மிளா..!தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா குறித்து எந்த அழைப்பும் வரவில்லை -ஆளுநர் தமிழிசை
தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா குறித்து இதுவரை தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். குடியரசு தின விழாவையொட்டி புதுச்சேரி…
View More தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா குறித்து எந்த அழைப்பும் வரவில்லை -ஆளுநர் தமிழிசை