#Karur-ல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க குவிந்த மக்கள்! போலி தகவலால் பரபரப்பு!

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் செய்தால் உடனே கிடைக்கும் என்று சமூக வலைதளங்கள் தகவல் 100 க்கும் மேற்பட்ட மனு கொடுக்க வந்த மக்களுக்கு ஏமாற்றமடைந்தனர். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ்…

View More #Karur-ல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க குவிந்த மக்கள்! போலி தகவலால் பரபரப்பு!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  கரூா் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரும்,…

View More முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் ரூ.100 கோடி நில மோசடி புகாரில், சிபிசிஐடி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் 15 நாள்கள் நீதிமன்ற காவலில்…

View More முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை – நீதிமன்றத்திலிருந்து வாட்சப்பில் லைவ் வீடியோ அனுப்பிய இளைஞர் கைது!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை கரூர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது,  அதனை வாட்ஸ்ஆப் மூலம் லைவ் வீடியோ அனுப்பிய தமிழினியன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், வாங்கல்…

View More எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை – நீதிமன்றத்திலிருந்து வாட்சப்பில் லைவ் வீடியோ அனுப்பிய இளைஞர் கைது!

குளித்தலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழா! – திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

குளித்தலை அருகே ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் மதுரை வீரன் கோயிலில் வைகாசி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குமாரமங்கலத்தில் ஸ்ரீ மகா…

View More குளித்தலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழா! – திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

சுட்டெரித்த வெயில் – கரூர் பரமத்தியில் 110.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

இந்தியாவில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் கரூர் பரமத்தி நான்காவது இடத்தை பிடித்துள்ளது.  வழக்கமாக கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் கோடைக்காலம் தொடங்குவதற்கு…

View More சுட்டெரித்த வெயில் – கரூர் பரமத்தியில் 110.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

பாம்பலம்மன் கோயில் திருவிழா – அக்னி சட்டியை தலையில் சுமந்த பூசாரி!

குளித்தலை அருகே வேலாயுதம்பாளையம் ஸ்ரீ பாம்பலம்மன் கோயில் திருவிழாவில் கோயில் பூசாரி அக்னி சட்டியை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்தார்.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம்,  குளித்தலை அருகே…

View More பாம்பலம்மன் கோயில் திருவிழா – அக்னி சட்டியை தலையில் சுமந்த பூசாரி!

மாணவர்களுக்கு கனவு பட்டங்கள் வழங்கும் முன்மாதிரி அரசு பள்ளி – பெற்றோர்கள் நெகிழ்ச்சி!

மாணவர்களின் ஆசையையும், பெற்றோர்களின் ஆசையையும் கனவு பட்டங்களாக வழங்கியுள்ளது ஒரு அரசு பள்ளி. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கனவு காணுங்கள்… ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல;…

View More மாணவர்களுக்கு கனவு பட்டங்கள் வழங்கும் முன்மாதிரி அரசு பள்ளி – பெற்றோர்கள் நெகிழ்ச்சி!

கோயில் பணிகளுக்கு Gpay மூலம் வசூல்| அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு…

கோயில் பணிகளுக்காக உண்டியல் மற்றும் G pay மூலம் வெளி நபர்கள் வசூல் செய்த விவகாரத்தில்,  அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.   கூகுள் நிறுவனத்தின் ஜி பே (G Pay) செயலி…

View More கோயில் பணிகளுக்கு Gpay மூலம் வசூல்| அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு…

கரூர்: பள்ளி மாணவியை ஏமாற்றிய நபர் போக்சோ சட்டத்தில் கைது!

குளித்தலை பகுதி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை அப்பகுதி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை பகுதி…

View More கரூர்: பள்ளி மாணவியை ஏமாற்றிய நபர் போக்சோ சட்டத்தில் கைது!