மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தவெக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
View More மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம் – தவெக அறிவிப்பு!karur
“ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக அரசு..” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
ஊழல் வேட்கையில் திமுக அரசு இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடியதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
View More “ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக அரசு..” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு“கரூர் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு?” – நயினார் நாகேந்திரன் கேள்வி
கரூர் துயரச் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “கரூர் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு?” – நயினார் நாகேந்திரன் கேள்வி“கரூர் சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது” – இபிஎஸ் பேட்டி
கரூர் சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது என திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
View More “கரூர் சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது” – இபிஎஸ் பேட்டி“விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே கரூர் நெரிசலுக்கு காரணம்” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தவெக தலைவர் விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே கரூர் நெரிசலுக்கு காரணம்” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுகரூர் துயரம் – வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பித்த சிறப்பு புலனாய்வு குழு..!
உச்ச நீதிமன்ற உத்தரவு படி, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வாக்குமூலங்கள் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை மாவட்ட நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு சமர்பித்தது.
View More கரூர் துயரம் – வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பித்த சிறப்பு புலனாய்வு குழு..!தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்!தவெக தலைவர் விஜயுடன் என்.ஆனந்த் சந்திப்பு?
தவெக தலைவர் விஜயை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
View More தவெக தலைவர் விஜயுடன் என்.ஆனந்த் சந்திப்பு?“திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!
திமுக வழக்கறிஞரான வில்சன் மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!“அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” – நயினார் நாகேந்திரன் பதிவு!
அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” – நயினார் நாகேந்திரன் பதிவு!