கரூர் துயரம் : சிபிஐ அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆஜர்..!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சம்பவத் தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 உதவி ஆய்வாளர்களில் 7 பேர் கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.

View More கரூர் துயரம் : சிபிஐ அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆஜர்..!

கோவை ஹோட்டல் தாக்குதல் விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி உணவகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில்…

View More கோவை ஹோட்டல் தாக்குதல் விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!