ஆளுநர் தனது கடமையை தவறும்பட்சத்தில்… எச்சரிக்கும் கி.வீரமணி

தன்னை கருப்பு திராவிடன் எனக்கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரது கட்சிக்குள் இருக்கும் பிரச்னைகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், வெள்ளியங்காடு பகுதியில் திராவிடர்…

View More ஆளுநர் தனது கடமையை தவறும்பட்சத்தில்… எச்சரிக்கும் கி.வீரமணி

அலங்கார ஊர்தி விவகாரம்: அமைதி ஆர்ப்பாட்டத்திற்கு கி.வீரமணி அழைப்பு

குடியரசு நாள் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அமைதி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர்…

View More அலங்கார ஊர்தி விவகாரம்: அமைதி ஆர்ப்பாட்டத்திற்கு கி.வீரமணி அழைப்பு

ஜெய் பீம்; வன்முறையும், அச்சுறுத்தலும் தவிர்க்கப்படவேண்டும் – கி.வீரமணி அறிக்கை

‘ஜெய் பீம்’ திரைப்படம் உள்நோக்கம் கொண்டதல்ல! முற்போக்காளர்கள் வரவேற்கவேண்டிய ஒன்றே!! வன்முறையும், அச்சுறுத்தலும் தவிர்க்கப்படவேண்டும். தந்தை பெரியாரை மதிப்பது என்பதற்கு அடையாளம் அதுவே என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். “ஞானவேல்…

View More ஜெய் பீம்; வன்முறையும், அச்சுறுத்தலும் தவிர்க்கப்படவேண்டும் – கி.வீரமணி அறிக்கை

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு இடஒதுக்கீடு: கி.வீரமணி கோரிக்கை!

சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.  தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களைச் சேர்த்து…

View More சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு இடஒதுக்கீடு: கி.வீரமணி கோரிக்கை!