கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக முகூர்த்த கால் நடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை…
View More ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் முகூர்த்த கால் நடத்தப்பட்டதுJallikattu
பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள்?
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது, மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்களின்…
View More பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள்?மதுரை ஜல்லிக்கட்டு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்புவிடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை மேலமடை பகுதியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் 15-வது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டில்…
View More மதுரை ஜல்லிக்கட்டு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்புஜல்லிக்கட்டை ரேக்ளா பந்தயத்தோடு ஒப்பிட கூடாது; தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டோடு கலந்த ஜல்லிக்கட்டை, மகாராஷ்டிராவில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தோடு, ஒப்பிட கூடாது என தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சட்டம் இயற்றி நடத்துவதுபோல , மகாராஷ்டிராவில் ரேக்ளா…
View More ஜல்லிக்கட்டை ரேக்ளா பந்தயத்தோடு ஒப்பிட கூடாது; தமிழ்நாடு அரசுஜல்லிக்கட்டை ரேக்ளா பந்தயத்துடன் ஒப்பிடக்கூடாது : உச்ச நீதிமன்றத்தில் மனு
தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டோடு கலந்த ஜல்லிக்கட்டை, மகாராஷ்டிராவில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தோடு, ஒப்பிட கூடாது என தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சட்டம் இயற்றி நடத்துவதுபோல , மகாராஷ்டிரா வில்…
View More ஜல்லிக்கட்டை ரேக்ளா பந்தயத்துடன் ஒப்பிடக்கூடாது : உச்ச நீதிமன்றத்தில் மனுஜல்லிக்கட்டு நடத்த அரசு தேதி அறிவித்த பிறகே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட வேண்டும்: உதவி ஆணையர் எச்சரிக்கை
அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தேதி அறிவிக்கப்படும் போது மட்டுமே காவல்துறையின் உரிய அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று திருப்பரங்குன்ற உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்…
View More ஜல்லிக்கட்டு நடத்த அரசு தேதி அறிவித்த பிறகே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட வேண்டும்: உதவி ஆணையர் எச்சரிக்கைஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள்: சென்னை காவல் ஆணையர் விளக்கம்!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி…
View More ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள்: சென்னை காவல் ஆணையர் விளக்கம்!ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்: முதல்வர் அறிவிப்பு!
ஜல்லிகட்டு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டியின் மீதான தடையை எதிர்த்து மதுரை அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம் மற்றும் சென்னை…
View More ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்: முதல்வர் அறிவிப்பு!அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்த இபிஎஸ்- ஓபிஎஸ்!
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டை தொடர்ந்து இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இந்தப் போட்டியை…
View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்த இபிஎஸ்- ஓபிஎஸ்!ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு!
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க விலங்குகள் நல வாரியம் குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் அதிகாரியாக கோவை மாவட்ட கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் பெருமாள்சாமி…
View More ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு!