ஜல்லிக்கட்டு நடத்த அரசு தேதி அறிவித்த பிறகே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட வேண்டும்: உதவி ஆணையர் எச்சரிக்கை

அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தேதி அறிவிக்கப்படும் போது மட்டுமே காவல்துறையின் உரிய அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று திருப்பரங்குன்ற உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்…

View More ஜல்லிக்கட்டு நடத்த அரசு தேதி அறிவித்த பிறகே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட வேண்டும்: உதவி ஆணையர் எச்சரிக்கை