அதிபர் மாளிகையை நோக்கி படையெடுத்த மக்கள்; தப்பியோடிய அதிபர்
இலங்கை அதிபர் மாளிகையிலிருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடியுள்ளார். இலங்கை கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார பிரச்னையில் சிக்கியுள்ளது. ஒரு தேநீர் ரூ.180, அரிசி ஒரு கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு...