இலங்கை அதிபர் மாளிகையிலிருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடியுள்ளார். இலங்கை கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார பிரச்னையில் சிக்கியுள்ளது. ஒரு தேநீர் ரூ.180, அரிசி ஒரு கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு…
View More அதிபர் மாளிகையை நோக்கி படையெடுத்த மக்கள்; தப்பியோடிய அதிபர்srilanka economic crisis
இலங்கைக்கு அரிசி கொண்டு செல்ல புதுச்சேரி துறைமுகத்திற்கு வந்த கப்பல்!
பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு அரிசி கொண்டு செல்வதற்காக சிறிய ரக சரக்கு கப்பல் புதுச்சேரி துறைமுகத்திற்கு வந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்…
View More இலங்கைக்கு அரிசி கொண்டு செல்ல புதுச்சேரி துறைமுகத்திற்கு வந்த கப்பல்!நல்லெண்ணம் கொண்டவர்கள் உதவ வேண்டிய தருணம்: முதலமைச்சர்
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார். இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு,…
View More நல்லெண்ணம் கொண்டவர்கள் உதவ வேண்டிய தருணம்: முதலமைச்சர்பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்கிட கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் இலட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.…
View More பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்இலங்கை தமிழர்களுடன் உரையாடிய முதலமைச்சர்
இலங்கை பொருளாதார நெருக்கடியால் தமிழ்நாட்டிற்கு வந்த இலங்கை தமிழர்களுடன் முதலமைச்சர் உரையாடினார். இலங்கையில் ஏற்பட்டுள்ள தீவிரப் பொருளாதார நெருக்கடியினால் அங்கு பொதுமக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இலங்கை…
View More இலங்கை தமிழர்களுடன் உரையாடிய முதலமைச்சர்இலங்கை தமிழர்களுக்கு உதவி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட…
View More இலங்கை தமிழர்களுக்கு உதவி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிறிசேனவின் இலங்கை சுதந்தரக் கட்சி திரும்ப பெற்ற பரபரப்பான சூழலில், இன்று காலை அந்நாட்டு நாடாளுமன்றம் கூடுகிறது. கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக…
View More இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறதுஇலங்கையில் பொருளாதார நெருக்கடி; இந்திய அரசிடம் உதவி
இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், இந்திய அரசு உதவ வேண்டும் என இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசியாவின் அழகிய தேசமான இலங்கை நாளுக்கு நாள் பல இன்னல்களைச் சந்தித்துவருகிறது. அந்நாட்டில் நிலவும்…
View More இலங்கையில் பொருளாதார நெருக்கடி; இந்திய அரசிடம் உதவி