நீங்க மட்டும் வந்தா போதும், விசா வேண்டாம் – ஈரான் அரசின் புதிய அறிவிப்பு!

இந்தியா மற்றும் வளைகுடா நாடுகள் உட்படச் சுமார் 33 நாடுகளின் குடிமக்கள் ஈரான் நாட்டிற்குள் நுழைய விசா தேவையை நீக்குவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகள் அடுத்தடுத்து இந்தியா உடனான உறவை மேம்படுத்தவும், …

View More நீங்க மட்டும் வந்தா போதும், விசா வேண்டாம் – ஈரான் அரசின் புதிய அறிவிப்பு!

சிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது ஏன்! யார் இவர்…?

சிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யார் இந்த நர்கிஸ் முகம்மதி கேள்வி எழுகிறதல்லவா… அதற்கான பதில் இதோ பார்க்கலாம்…. நர்கிஸ் முகம்மதி சிறு பிள்ளையாக இருந்தபோது அவரது…

View More சிறையில் இருக்கும் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது ஏன்! யார் இவர்…?

அமைதிக்கான நோபல் பரிசு: சிறையில் வாடும் ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அறிவிப்பு!

ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக நடத்திய போராட்டத்திற்காகவும் நர்கிஸ் முகம்மதிக்கு 2023ஆம்…

View More அமைதிக்கான நோபல் பரிசு: சிறையில் வாடும் ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முகம்மதிக்கு அறிவிப்பு!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: 15 பேர் உயிரிழப்பு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவில், உயர்மட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்த டமாஸ்கஸ் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். 2011-ஆம் ஆண்டு சிரியா-இஸ்ரேல் இடையே…

View More நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: 15 பேர் உயிரிழப்பு

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்; 2வது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான்

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் இரண்டாவதாக மேலும் ஒரு நபருக்கு ஈரான் அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. ஈரான் நாட்டின் தெஹ்ரான் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப்புக்கு எதிராக போராடிய இளம்பெண் மாஷா அமினியை…

View More ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்; 2வது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான்

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் – முதல் மரண தண்டனையை நிறைவேற்றியது ஈரான்

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பான தனது முதல் மரண தண்டனையை ஈரான் அரசு நிறைவேற்றியுள்ளது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில், கடந்த செப்டம்பர் மாதம் மஹ்சா அமினி என்னும் இளம்பெண் ஹிஜாப்புக்கு எதிராக…

View More ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் – முதல் மரண தண்டனையை நிறைவேற்றியது ஈரான்

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக தொடர் போராட்டம் – 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  11வது நாளாக போராட்டம் தொடர்கிறது. போராட்டங்களில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 13ஆம் தேதி ஹிஜாப் முறையாக அணியாமல் சென்றதால் 22…

View More ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக தொடர் போராட்டம் – 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம்

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் காவல் துறையினர் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஹிஜாப்புக்கு எதிராக  பெண்கள்  தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.…

View More ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம்

ஹிஜாப் அணியாத இளம்பெண் உயிரிழப்பு-ஈரானில் போராட்டம்

ஈரானில் ஹிஜாப் அணியாததால் இளம்பெண் அடித்துக்கொல்லப்பட்டதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. சகேஸ் என்ற இடத்தைச் சேர்ந்த மஹ்சா அமினி என்ற 22 வயது இளம்பெண், குடும்பத்துடன் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.…

View More ஹிஜாப் அணியாத இளம்பெண் உயிரிழப்பு-ஈரானில் போராட்டம்

ஈரானில் நிலநடுக்கம்: 3 பேர் பலி; 19 பேர் படுகாயம்!

ஈரானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 19 பேர் பலத்த காயமடைந்தனர். ஈரானில் தென்மேற்கில் பந்தர் அப்பாஸ் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர்  தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.…

View More ஈரானில் நிலநடுக்கம்: 3 பேர் பலி; 19 பேர் படுகாயம்!