ராமநாதபுரம் தொகுதியில் 6 ஓபிஎஸ் வேட்புமனுக்களும் ஏற்பு!

மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முன்னாள் முதலமைச்சர்…

View More ராமநாதபுரம் தொகுதியில் 6 ஓபிஎஸ் வேட்புமனுக்களும் ஏற்பு!

மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு!

மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர் – சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம்…

View More மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு!

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி தூங்க வைக்கும் வரை நாங்கள் தூங்கமாட்டோம்! – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி தூங்க வைக்கும் வரை நாங்கள் தூங்கமாட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

View More பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி தூங்க வைக்கும் வரை நாங்கள் தூங்கமாட்டோம்! – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

“இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான அழைப்பு!” – டெல்லி காங். தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பேச்சு

அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31-ம் தேதி நடைபெற இருக்கும் மெகா பேரணி, நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான அழைப்பாக இருக்கும் என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தெரிவித்துள்ளார். டெல்லியில்…

View More “இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான அழைப்பு!” – டெல்லி காங். தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பேச்சு

“அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை” – மநீம தலைவர் கமல்ஹாசன்!

அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம்…

View More “அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை” – மநீம தலைவர் கமல்ஹாசன்!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி – இந்தியா கூட்டணி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடத்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.  டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக்…

View More அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி – இந்தியா கூட்டணி சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது!

“பிரதமர் மோடியின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தான் உள்ளது” – ராகுல் காந்தி விமர்சனம்!

பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் உள்ளது என மும்பை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்தார். நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம்…

View More “பிரதமர் மோடியின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தான் உள்ளது” – ராகுல் காந்தி விமர்சனம்!

2 தொகுதிக்கு உடன்பட்டது ஏன்? – விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

திமுகவிடம் 3 தொகுதிகள் ஒதுக்க வலியுறுத்திய நிலையில், 2 தொகுதிக்கு உடன்பட்டது ஏன் என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் நேரலை வீடியோவில் விசிக தலைவர்…

View More 2 தொகுதிக்கு உடன்பட்டது ஏன்? – விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

திமுக – காங். இடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு இன்று கையெழுத்தாகிறது!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி ப் பங்கீடு உடன்பாடு இன்று கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகள் இடையே…

View More திமுக – காங். இடையே தொகுதிப் பங்கீடு உடன்பாடு இன்று கையெழுத்தாகிறது!

திமுக – காங். இடையே நாளை தொகுதி உடன்பாடு கையெழுத்தாகிறது!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு நாளை கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை…

View More திமுக – காங். இடையே நாளை தொகுதி உடன்பாடு கையெழுத்தாகிறது!