தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியை தலைநகரமாகக் கொண்டு இந்தியா…
View More வருமான வரி சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி விளக்கம்!income tax department
சென்னை வைர வியாபாரியின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை!
கான்பூரை தலைமையிடமாக கொண்ட வைர வியாபாரியின் சென்னை நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சென்னை சவுகார்பேட்டையில் உள்ள துளசிங்கம் தெருவில் உள்ள ராதா மோகன், புருசோத்தம தாஸ் என்னும் வைர வியாபாரி…
View More சென்னை வைர வியாபாரியின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை!இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட ஹவாலா பணம்! பின்னணியில் யார்? போலீசார் தீவிர விசாரணை!
சென்னை வியாசர்பாடியில் ரூ.31 லட்சம் ஹவாலா பணம் போலிசார் நடத்திய வாகன சோதனையில் பிடிபட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ராயபுரம் கல்மண்டபம் ஏ ஏ சாலையில் நேற்று இரவு போலீசார்…
View More இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட ஹவாலா பணம்! பின்னணியில் யார்? போலீசார் தீவிர விசாரணை!வருமான வரித் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு – பிபிசி ட்வீட்
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித் துறையினரின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது அந்த மாநில…
View More வருமான வரித் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு – பிபிசி ட்வீட்60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல கட்டுமான நிறுவனமான ஆதித்யராஜ், அசோக் ரெசிடென்ஸி, ஆதித்யராம், அம்பாலால் ஆகிய 4 குழுமங்களுக்கு…
View More 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனைபுரபஷனல் கூரியர் வரி ஏய்ப்பு புகார்; 3வது நாளாக தொடரும் சோதனை
புரபஷனல் கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘புரபஷனல் கூரியர்’ என்ற தனியார் கூரியர்…
View More புரபஷனல் கூரியர் வரி ஏய்ப்பு புகார்; 3வது நாளாக தொடரும் சோதனைநமது வீட்டில் எவ்வளவு பணம் மற்றும் தங்கம் வைத்திருக்கலாம்?
ஒரு குடும்பத்தில் திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள், ஆண்கள் எவ்வளவு நகைகளை வீட்டில் வைத்திருக்கலாம் என வருமானவரித்துறை குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்துள்ளது. வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமணமான பெண்கள் 62.5 பவுன்…
View More நமது வீட்டில் எவ்வளவு பணம் மற்றும் தங்கம் வைத்திருக்கலாம்?அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமான வரி சோதனை
பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் இல்லங்களில் மூன்றாவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை தி.நகர் ராகவய்யா தெருவில் உள்ள அவரது இல்லம் மற்றும் அலுவலகத்தில் வருமானவரித் துறை…
View More அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமான வரி சோதனைபைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை
திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 40 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும்…
View More பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் வருமான வரித்துறை சோதனைவருமான வரி தாக்கல்; ஆக.1ந்தேதிக்கு பின் அபராதம்
வருமான வரி கணக்கை ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் ரூ.5000 அபராதம் செலுத்த நேரிடும் என்கின்றனர் பட்டய கணக்காளர்கள். அது குறித்து பார்க்கலாம். வங்கி கணக்கின் வழியாக மாதச்…
View More வருமான வரி தாக்கல்; ஆக.1ந்தேதிக்கு பின் அபராதம்