தொடர் விடுமுறை எதிரொலி – இரண்டே நாட்களில் 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கடந்த இரண்டு தினங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி…

View More தொடர் விடுமுறை எதிரொலி – இரண்டே நாட்களில் 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தொடர் விடுமுறை எதிரொலி – சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் ஆர்வம்

தற்போது வரை வழக்கமான பேருந்துகளில் 75 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி என அடுத்தடுத்து அரசு விடுமுறை வருவதன்…

View More தொடர் விடுமுறை எதிரொலி – சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் ஆர்வம்

புதுச்சேரியில் : 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் (ஃபுளூ) காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால் 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் ஒரு வாரத்திற்கு விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த…

View More புதுச்சேரியில் : 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும்- வணிகர் சங்கம் கோரிக்கை

தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க தமிழக அரசிற்கு பட்டாசு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பாக 3 வது மாநில மாநாடு நடைபெற்றது. தமிழகம் முழுவதுமுள்ள 5…

View More தீபாவளிக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும்- வணிகர் சங்கம் கோரிக்கை

3 நாள் தொடர் விடுமுறை; உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தும் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிகள் எடுத்து மகிழ்ந்தனர். சர்வதேச சுற்றுலா தலங்களில்…

View More 3 நாள் தொடர் விடுமுறை; உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மெரினாவில் அலை மோதிய மக்கள் கூட்டம்

சென்னை மெரினா கடற்கரையில் விடுமுறை நாளான இன்று அதிக அளவில் மக்கள் குவிந்தனர். சென்னை மெரினா கடற்கரையில் வார இறுதி நாட்களில் எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதும், இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு…

View More மெரினாவில் அலை மோதிய மக்கள் கூட்டம்

கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் பாதிப்பு…

View More கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் கனமழை காரணமாக 21 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதையடுத்து, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா…

View More தொடர் கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை