திண்டிவனம் அருகே நகை கடையின் சுவற்றைத் துளையிட்டு கேஸ் வெல்டிங் மிஷின் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்…
View More நகைக்ககடை சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி: திண்டிவனம் அருகே அதிர்ச்சிச் சம்பவம்!!#vilupuram district
தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் விட மறுத்த கிராம மக்கள்!
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கோயில் வாயிலில் அமர்ந்து சாதி சான்றிதழ், குடும்ப அட்டைகளை ஒப்படைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம்…
View More தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் விட மறுத்த கிராம மக்கள்!கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதை, அரசின் தோல்வியாக பார்க்கிறேன் – அன்புமணி ராமதாஸ்
கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதை, தமிழ்நாடு அரசின் தோல்வியாக பார்ப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தடுத்து…
View More கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதை, அரசின் தோல்வியாக பார்க்கிறேன் – அன்புமணி ராமதாஸ்திண்டிவனம் அருகே விஷத்தேனீ தாக்கி 50-க்கும் மேற்பட்டோர் காயம்!
திண்டிவனம் அருகே விஷத்தேனீ கொட்டியதில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் பாம்பூண்டி கிராமத்தில் ஏராளமான பெண்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். அதன்படி…
View More திண்டிவனம் அருகே விஷத்தேனீ தாக்கி 50-க்கும் மேற்பட்டோர் காயம்!