25 ஆண்டுகளுக்குப் பிறகு பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றப்படுவதாகவும், வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பொறியியல்…
View More ’25 ஆண்டுகளுக்குப் பிறகு பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றப்படுகிறது’: அமைச்சர் பொன்முடிhigher education minister ponmudi
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் கிராப்போர்டு லிட்டில் பிளவர் பள்ளியில் உள்ள 58-வது வார்டு வாக்குச் சாவடியில் தனது…
View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் தலைவர்கள் வாக்களிப்புமீண்டும் ஆன்லைன் தேர்வு; அமைச்சர் பேட்டி
அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைகழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு,…
View More மீண்டும் ஆன்லைன் தேர்வு; அமைச்சர் பேட்டிஜனவரி 20-ஆம் தேதி முதல், நேரடி செமஸ்டர் தேர்வு; உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், ஜனவரி 20-ஆம் தேதி முதல், நேரடி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துறையின்…
View More ஜனவரி 20-ஆம் தேதி முதல், நேரடி செமஸ்டர் தேர்வு; உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று: அமைச்சர் பொன்முடி
விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தை அடுத்த காணை, கஞ்சனூர், கக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் முடிவுற்ற திட்டப்…
View More ஜெயலலிதா பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று: அமைச்சர் பொன்முடிகோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல்!
கொரனோவால் வாழ்வாதாரம் இழந்த கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை அரசு சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார். தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் கொரனோ தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில்…
View More கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல்!